Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலின வேறுபாடுகள் களைவதற்கு பாடுபடுவோம் - ராம்நாத் கோவிந்த் மகளிர் தின வாழ்த்து!

Webdunia
திங்கள், 8 மார்ச் 2021 (10:58 IST)
ஆண்டுதோறும் மார்ச் 8ம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டும் இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களில் மகளிர் தினத்திற்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.
 
அந்தவகையில் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி பெண்களுக்கு வாழ்த்து கூறிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பல்வேறு துறைகளில் சாதனை புரிந்து வரும் இந்திய பெண்களுக்கு வாழ்த்து கூறி பாலின வேறுபாடுகள் மற்றும் சமத்துவமின்மையை களைவதற்கு தொடர்ந்து பாடுபடுவோம் என உறுதியளித்தார். 
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments