ஜூலை 24ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!

Webdunia
புதன், 28 ஜூன் 2023 (10:03 IST)
நாடு முழுவதும் விரைவில் காலியாக இருக்கும் 10 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் ஜூலை 24ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 
 
மேற்கு வங்கத்தில் உள்ள ஆறு ராஜ்யசபா எம்பிகள், குஜராத்தில் உள்ள மூன்று ராஜ்யசபா எம்பிக்கள் மற்றும் கோவாவில் உள்ள ஒரு ராஜ்யசபா உறுப்பினர் என மொத்தம் 10 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவி காலம் விரைவில் முடிவடையவுள்ளது 
 
இந்த புள்ளி இந்த நிலையில் இந்த பத்து இடங்களுக்கு ஜூலை 24ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
 
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த லுசின்ஹோ, தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், ஜூலை 24ம் தேதி அந்த இடத்திற்கு இடைத்தேர்தல் நடைபெறும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாடு தழுவிய 'டிஜிட்டல் கைது' மோசடி: வழக்குகளை சிபிஐ-க்கு மாற்ற உச்ச நீதிமன்றம் பரிந்துரை!

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: திமுக கூட்டணி கட்சிகள் அவசர ஆலோசனை!

நாளையே தமிழ்நாட்டில் SIR சிறப்பு திருத்தம்! முக்கிய தேதிகள்!

இன்று இரவு கொட்டித் தீர்க்கப் போகும் கனமழை! - எந்தெந்த மாவட்டங்களில்?

உ.பி. முதல்வர் யோகி குறித்து சர்ச்சைப் பேச்சு: அரசு மருத்துவர் பணியிடை நீக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments