Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராஜஸ்தான் மாநில அமைச்சர்களும் ராஜினாமா!

Webdunia
சனி, 20 நவம்பர் 2021 (23:06 IST)
ராஜஸ்தான் மாநில அரசியலில் உட்கட்சி பூசல் நிலவி வரும் நிலையில் இன்று அசோக் கெலாட் தலைமையிலான ஒட்டுமொத்த அமைச்சர்களும் ராஜினாமா செய்துள்ளனர்.

 இதனால் அம்மாநில அரசியலில் பெரும் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே காங்கிரஸ் கட்சி தலைமைக்கும் அசோக் கெலாட்டிற்கும் கருத்துவேறுபாடுகள் நிலவி வந்த நிலையில் இந்த ராஜினாமா நிகழ்ந்து நடந்துள்ளது.

நாளை காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக்குப் பிறகு புதிய அமைச்சர்கள் தேர்வு செய்யப்படும் என கூறப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செல்போன் சார்ஜ் போட்டபோது ஷாக்.. சென்னை பள்ளி மாணவி பரிதாப பலி..!

சிறையில் தீட்டப்பட்ட சதி.. தடுக்க முடியாமல் குறட்டை விட்டு தூங்கும் திமுக அரசு.. அன்புமணி

எந்த தமிழனும் தமிழ்நாட்டை உருவாக்கல.. RSS தேசபக்தர்களை உருவாக்கியது! - மகாராஷ்டிர ஆளுநர் சர்ச்சை பேச்சு!

அரசு பள்ளிகளில் அடுத்த ஆண்டு முதல் ஏஐ பாடத்திட்டம்: பள்ளிக்கல்வித்துறை இயக்குனர்

கருணாநிதி வைத்திருந்த அரசு ஊழியர் ஓட்டு வங்கியை ஸ்டாலின் இழந்து விட்டார் : ஆசிரியர் கூட்டமைப்பு

அடுத்த கட்டுரையில்
Show comments