Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராஜஸ்தான் மாநில அமைச்சர்களும் ராஜினாமா!

Webdunia
சனி, 20 நவம்பர் 2021 (23:06 IST)
ராஜஸ்தான் மாநில அரசியலில் உட்கட்சி பூசல் நிலவி வரும் நிலையில் இன்று அசோக் கெலாட் தலைமையிலான ஒட்டுமொத்த அமைச்சர்களும் ராஜினாமா செய்துள்ளனர்.

 இதனால் அம்மாநில அரசியலில் பெரும் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே காங்கிரஸ் கட்சி தலைமைக்கும் அசோக் கெலாட்டிற்கும் கருத்துவேறுபாடுகள் நிலவி வந்த நிலையில் இந்த ராஜினாமா நிகழ்ந்து நடந்துள்ளது.

நாளை காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக்குப் பிறகு புதிய அமைச்சர்கள் தேர்வு செய்யப்படும் என கூறப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments