Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராஜஸ்தான் மாநில அமைச்சர்களும் ராஜினாமா!

Webdunia
சனி, 20 நவம்பர் 2021 (23:06 IST)
ராஜஸ்தான் மாநில அரசியலில் உட்கட்சி பூசல் நிலவி வரும் நிலையில் இன்று அசோக் கெலாட் தலைமையிலான ஒட்டுமொத்த அமைச்சர்களும் ராஜினாமா செய்துள்ளனர்.

 இதனால் அம்மாநில அரசியலில் பெரும் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே காங்கிரஸ் கட்சி தலைமைக்கும் அசோக் கெலாட்டிற்கும் கருத்துவேறுபாடுகள் நிலவி வந்த நிலையில் இந்த ராஜினாமா நிகழ்ந்து நடந்துள்ளது.

நாளை காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக்குப் பிறகு புதிய அமைச்சர்கள் தேர்வு செய்யப்படும் என கூறப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கண்ணிமைக்கும் பொழுதில் காணாமல் போன உயிர்கள்! உத்தரகாண்ட் மேகவெடிப்பு அதிர்ச்சி வீடியோ!

உத்தரகாண்ட் நிலச்சரிவு.. வயநாடை விட மோசமா? ஒரு கிராமத்தையே காணவில்லை..

தவணை கட்டாததால் ஜேசிபி இயந்திரம் ஏலம்.. வங்கியில் புகுந்து ஊழியர்களை அடித்து நொறுக்கிய கும்பல்..!

விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.. தேதியை அறிவித்த ஈபிஎஸ்..!

கலைஞர் பல்கலைக்கழகம் மசோதா.. ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கவர்னர் ஆர்.என்.ரவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments