Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சம்பல் ஆற்றில் கவிழ்ந்த கார்; 8 பேர் பலி! – ராஜஸ்தானில் சோகம்!

Webdunia
ஞாயிறு, 20 பிப்ரவரி 2022 (13:06 IST)
ராஜஸ்தானில் திருமணம் ஒன்றிற்காக சென்ற குடும்பத்தினார் கார் கவிழ்ந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் திருமணம் ஒன்றிற்காக காரில் சென்று கொண்டிருந்துள்ளனர். சம்பல் ஆற்றில் உள்ள சிறிய பாலம் ஒன்றை கடந்தபோது கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்பு சுவரை உடைத்து ஆற்றுக்குள் விழுந்து மூழ்கியது.

இந்த விபத்தில் காரில் இருந்த 8 பேரும் பலியானார்கள். மீட்பு துறையினர் கிரேன் உதவியுடன் காரை ஆற்றிலிருந்து எடுத்துள்ளனர். இந்த விபத்து சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா - பாகிஸ்தான் போர்! விளக்கமளிக்க ரஷ்யா சென்ற கனிமொழி!

வாட்ஸ் அப் குழு மூலம் பாகிஸ்தானுக்கு ஆதரவான பிரச்சாரம்.. ரகசியங்கள் கசிவு.. உபியில் ஒருவர் கைது..!

ஒரு கல் குவாரியையே கருப்பையில் வைத்திருந்த பெண்.. 8125 கல் சர்ஜரி மூலம் அகற்றம்..!

மைசூர் சாண்டல் சோப் அம்பாசிடராக தமன்னா.. கன்னட அமைப்புகள் கடும் எதிர்ப்பு..!

டெல்லி - ஸ்ரீநகர் விமான விபத்து.. பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்த விமானி கோரிக்கை விடுத்தாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments