Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சம்பல் ஆற்றில் கவிழ்ந்த கார்; 8 பேர் பலி! – ராஜஸ்தானில் சோகம்!

Webdunia
ஞாயிறு, 20 பிப்ரவரி 2022 (13:06 IST)
ராஜஸ்தானில் திருமணம் ஒன்றிற்காக சென்ற குடும்பத்தினார் கார் கவிழ்ந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் திருமணம் ஒன்றிற்காக காரில் சென்று கொண்டிருந்துள்ளனர். சம்பல் ஆற்றில் உள்ள சிறிய பாலம் ஒன்றை கடந்தபோது கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்பு சுவரை உடைத்து ஆற்றுக்குள் விழுந்து மூழ்கியது.

இந்த விபத்தில் காரில் இருந்த 8 பேரும் பலியானார்கள். மீட்பு துறையினர் கிரேன் உதவியுடன் காரை ஆற்றிலிருந்து எடுத்துள்ளனர். இந்த விபத்து சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உங்களுடன் ஸ்டாலின் என்பதற்கு பதில் பொய்களுடன் ஸ்டாலின் என்பதுதான் பொருத்தமாக இருக்கும்: ஜெயகுமார்

ரயில்வே கேட்டை மூட மறந்த கேட்கீப்பர்.. ரயில் டிரைவரே இறங்கி வந்து கேட்டை மூடிய விவகாரத்தால் பரபரப்பு..!

7-வது நாளாக பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள் தொடர் போராட்டம்: திடீரென சாலை மறியல் செய்ததால் பரபரப்பு..!

இறங்கிய வேகத்தில் மீண்டும் உயர்ந்த பங்குச்சந்தை.. முதலீட்டாளர்கள் நிம்மதி..!

தங்கம் விலை இன்று திடீர் சரிவு.. இன்னும் குறையுமா? வாங்குவதற்கு சரியான நேரமா?

அடுத்த கட்டுரையில்
Show comments