Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சம்பல் ஆற்றில் கவிழ்ந்த கார்; 8 பேர் பலி! – ராஜஸ்தானில் சோகம்!

Webdunia
ஞாயிறு, 20 பிப்ரவரி 2022 (13:06 IST)
ராஜஸ்தானில் திருமணம் ஒன்றிற்காக சென்ற குடும்பத்தினார் கார் கவிழ்ந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் திருமணம் ஒன்றிற்காக காரில் சென்று கொண்டிருந்துள்ளனர். சம்பல் ஆற்றில் உள்ள சிறிய பாலம் ஒன்றை கடந்தபோது கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்பு சுவரை உடைத்து ஆற்றுக்குள் விழுந்து மூழ்கியது.

இந்த விபத்தில் காரில் இருந்த 8 பேரும் பலியானார்கள். மீட்பு துறையினர் கிரேன் உதவியுடன் காரை ஆற்றிலிருந்து எடுத்துள்ளனர். இந்த விபத்து சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழப்பு.. ஆன்மீக வழிபாடு நிகழ்ச்சியில் பயங்கரம்..!

பானிபூரி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!

மீனவர் பிரச்சனை குறித்து முதல்வர் ஸ்டாலின் மீண்டும் கடிதம்..! கண்டுகொள்ளாத மத்திய அரசு..!!

காங்கிரஸ் கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்தை தான் மக்கள் கொடுத்துள்ளனர். பிரதமர் மோடி பதிலடி

சென்னையில் திடீரென தீப்பிடித்த ஏசி பஸ்.. அதிர்ச்சியில் பயணிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments