Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேயர், நகர்மன்ற தலைவர் பதவிகள்: திமுகவுக்கு பெரும் நெருக்கடி!

Webdunia
ஞாயிறு, 20 பிப்ரவரி 2022 (13:03 IST)
நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி கட்சிகளை இணைத்து ஒரு வழியாக தேர்தலை திமுக சந்தித்தாலும் மேயர் மற்றும் நகர்மன்றத் தலைவர் பதவியை பிரித்துக் கொடுப்பதில் பெரும் நெருக்கடி ஏற்படும் என தெரிகிறது 
 
காங்கிரஸ் மதிமுக விடுதலை சிறுத்தைகள் கட்சி கம்யுனிஸ்டுகள் ஆகியவை தலா ஒன்று அல்லது இரண்டு மேயர் மற்றும் நகர்மன்ற தலைவர் பதவிகளை கேட்க திட்டமிட்டு உள்ளது 
 
ஆனால் ஒரு மேயர் மற்றும் ஒரு நகர்மன்ற தலைவர் பதவியைக் கூட திமுக கூட்டணி கட்சிகளுக்கு கொடுக்க விரும்பவில்லையாம். அதற்கு பதிலாக துணைமேயர் அல்லது துணை நகர்மன்ற தலைவர் பதவியை கொடுக்கவே திட்டமிட்டுள்ளதாம்
 
இதற்கு கூட்டணி கட்சிகள் ஒப்புக் கொள்ளுமா? மேயர் மற்றும் நகர் மன்றத் தேர்தல் மார்ச் 4ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் கூட்டணி கட்சிகளின் ஒத்துழைப்பு திமுகவுக்கு கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
 
 

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments