Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராமர் கோவிலுக்கு கல் எடுக்க அனுமதி நஹி! – தடை போட்ட ராஜஸ்தான்!

Webdunia
வியாழன், 10 செப்டம்பர் 2020 (16:51 IST)
அயோத்தியில் ராமர் கோவில் கட்ட பிங்க் நிற கற்களை வெட்டியெடுக்க ராஜஸ்தான் அரசு அனுமதி அளிக்காதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நீண்ட ஆண்டுகளாக நடந்து வந்த அயோத்தி வழக்கில் ராமர் கோவில் கட்ட அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் கோவில் கட்டும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. ராமர் கோவில் கட்டுமானத்தை ராஜஸ்தானில் கிடைக்கும் பிங்க் நிற கற்களை கொண்டு கட்ட திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில் ராஜஸ்தானில் பிங்க் நிற கற்களை வெட்டி எடுக்க அம்மாநில அரசு தடை விதித்துள்ளது. ராஜஸ்தானில் பிங்க் நிற கற்களை வெட்டியெடுக்க யாருக்கும் சட்டப்பூர்வமான ஒப்பந்தமோ, அனுமதியோ அளிக்கவில்லை என ராஜஸ்தான் அரசு கூறியுள்ளது.

ஆனால் ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ் விரோத போக்குடன் இது போன்ற தடைகளை விதிப்பதாக பாஜக வட்டாரங்களில் பேசிக் கொள்ளப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை அருகே வந்த பாகிஸ்தான் படகு திடீர் மாயம்.. ஹெலிகாப்டரில் தேடுதல் வேட்டை..!

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்.. முதல்வர் மனைவி துர்கா பங்கேற்பு..!

தேர்தலுக்கு பின் அதிமுகவுடன் கூட்டணி.. மாஸ் திட்டம் போடும் தவெக தலைவர் விஜய்..!

குழந்தை வரம் வேண்டி வந்த பெண்.. டாய்லெட் தண்ணீரை குடிக்க வைக்க மந்திரவாதி.. அதன்பின் ஏற்பட்ட விபரீதம்..!

விளம்பரத்துக்காக செலவிடுவதில் 1% கூட, மாணவர்கள் நலனுக்காக செலவிடவில்லை.. திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments