Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தெருவுக்குள் ஆர்ப்பரித்த வெள்ளம்; அடித்துசென்றவரை மீட்ட இளைஞர்கள்! – வைரல் வீடியோ!

Webdunia
வெள்ளி, 14 ஆகஸ்ட் 2020 (16:41 IST)
ராஜஸ்தானில் தெரு ஒன்றில் அடித்து செல்லும் வெள்ளம் ஒரு நபரை இழுத்து செல்ல சுற்றியிருந்தவர்கள் அவரை காப்பாற்றிய வீடியோ வைரலாகி வருகிறது.

தென்மேற்கு பருவக்காற்றால் வட மாநிலங்களில் மழை பொழிந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் பல வீதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இந்நிலையில் ஜெய்பூரின் தெருப்பகுதி ஒன்றில் மழை வெள்ளம் காட்டாற்று வெள்ளம் போல கரை புரண்டு ஓட, அதில் ஒரு நபர் தவறி விழுந்து அடித்து செல்லப்பட்டுள்ளார். அவர் தண்ணீரில் அடித்துக் கொண்டு வருவதை பார்த்த சிலர் உடனடியாக விரைந்து அவரை பிடித்து மீட்டுள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நிச்சயமாக உங்களைச் சந்திக்க, மீண்டும் வருவேன்.. பெரம்பலூர் மக்களுக்கு விஜய் கொடுத்த உறுதிமொழி..!

விஜய் குறித்து விமர்சனம் செய்ய விரும்பவில்லை: பிரேமலதா விஜயகாந்த்

நீட் விலக்கு வாக்குறுதியை இப்போதைக்கு நிறைவேற்ற முடியவில்லை: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் ரேபிஸ் நோய் தாக்கி ஒருவர் உயிரிழப்பு: நாய் ஆர்வலர்களால் இன்னும் எத்தனை பலி?

மீன்பிடிக்க சென்ற இளைஞரை கடித்துக் குதறிய முதலை! - திருவண்ணாமலையில் சோகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments