தெருவுக்குள் ஆர்ப்பரித்த வெள்ளம்; அடித்துசென்றவரை மீட்ட இளைஞர்கள்! – வைரல் வீடியோ!

Webdunia
வெள்ளி, 14 ஆகஸ்ட் 2020 (16:41 IST)
ராஜஸ்தானில் தெரு ஒன்றில் அடித்து செல்லும் வெள்ளம் ஒரு நபரை இழுத்து செல்ல சுற்றியிருந்தவர்கள் அவரை காப்பாற்றிய வீடியோ வைரலாகி வருகிறது.

தென்மேற்கு பருவக்காற்றால் வட மாநிலங்களில் மழை பொழிந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் பல வீதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இந்நிலையில் ஜெய்பூரின் தெருப்பகுதி ஒன்றில் மழை வெள்ளம் காட்டாற்று வெள்ளம் போல கரை புரண்டு ஓட, அதில் ஒரு நபர் தவறி விழுந்து அடித்து செல்லப்பட்டுள்ளார். அவர் தண்ணீரில் அடித்துக் கொண்டு வருவதை பார்த்த சிலர் உடனடியாக விரைந்து அவரை பிடித்து மீட்டுள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும். தவறினால் கடும் நடவடிக்கை!.. நீதிபதி சுவாமிநாதன் உத்தரவு!..

கல்லூரி சீனியர் போல் நடித்த மோசடி செய்ய முயற்சி.. ChatGPT மூலம் கண்டுபிடித்த இளைஞர்..!

4 ஆண்டுகளில் 4 குழந்தைகளை கொன்ற இளம்பெண்.. மரண தண்டனை விதிக்க கோரிக்கை..!

தமிழக அரசு ஏதோ நோக்கத்துடன் வழக்கு தொடர்ந்துள்ளது: மதுரை உயர்நீதிமன்ற அமர்வு நீதிபதிகள்..!

திருப்பரங்குன்றம் விவகாரம்!.. தமிழக அரசு மேல்முறையீட்டு மனு நிராகரிப்பு..

அடுத்த கட்டுரையில்
Show comments