Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏப்ரல் 1 முதல் ரூ.500க்கு கேஸ் சிலிண்டர்! முதல்வர் அறிவிப்பு

Webdunia
திங்கள், 19 டிசம்பர் 2022 (20:49 IST)
அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் 500 ரூபாய்க்கு சிலிண்டர் வழங்கப்படும் என ராஜஸ்தான் முதல்வர் அதிரடியாக அறிவித்துள்ளார். 
 
இன்று ராகுல் காந்தியின் பாதயாத்திரையில் கலந்து கொண்டு பேசிய ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் அவர்கள் வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கும் உஜ்வாலா திட்டத்தில் பதிவு செய்தவர்களுக்கும் 500 ரூபாய்க்கு சிலிண்டர் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்
 
இந்த அறிவிப்பு ராஜஸ்தான் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது சிலிண்டரின் விலை சுமார் 1,000 ரூபாய் என்று விற்று வரும் நிலையில் 500 ரூபாய்க்கு கிடைத்தது என்பது பெரும் வரப்பிரசாதம் என்று ராஜஸ்தான் மக்கள் தெரிவித்துள்ளனர்
 
இந்த முறையை தமிழ்நாடு உள்பட மற்ற அனைத்து மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டுள்ளது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

நான் செய்தது தப்புதான்.! நேரில் மன்னிப்பு கேட்ட யூடியூபர் இர்பான்.!

பாஜக 305 இடங்களில் வெற்றி பெறும்.! அமெரிக்க அரசியல் ஆலோசகர் கணிப்பு..!

பாஜகவுக்கு எதிராக பேசினால் கைது நடவடிக்கை.! அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு..!!

சமூகத்தை பிளவுபடுத்தும் பிரச்சாரத்தை நிறுத்துங்கள்.! பாஜக - காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் கண்டனம்..!!

அரசுப் பேருந்துகளில் காவலர்களுக்கு இலவசப் பயணம்..! நடைமுறைப்படுத்த அண்ணாமலை வலியுறுத்தல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments