Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விரைவு ரயில் தடம் புரண்டு 4 பெட்டிகள் சேதம்: விரைந்தது மீட்புக்குழு

Webdunia
வியாழன், 13 ஜனவரி 2022 (18:40 IST)
ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து அசாம் சென்ற விரைவு ரயில் திடீரென தடம் புரண்டதை அடுத்து மீட்புக் குழுவினர் விரைந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து அசாமுக்கு சென்ற விரைவு ரயில் ஒன்று மேற்கு வங்கத்தின் தோமோஹானி  என்ற பகுதியில் திடீரென தடம் புரண்டது. இதில் 4 பெட்டிகள் தடம்புரண்டு உள்ளதாகவும் இந்த விபத்தில் உயிரிழப்பு குறித்து இதுவரை எந்தவித தகவலும் வெளியாகவில்லை என்றும் கூறப்படுகிறது
 
ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து அசாம் மாநிலம் சென்ற பீக்கானீர் என்ற விரைவு ரயில் மேற்குவங்கத்தில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதை அடுத்து தடம்புரண்ட பெட்டிகளில் இருக்கும் பயணிகளை மீட்கும் பணியில் மீட்புப் படையினர் விரைந்து ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments