Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா பரவல் எதிரொலி: போலியோ சொட்டு மருந்து தேதி மாற்றம்!

Webdunia
வியாழன், 13 ஜனவரி 2022 (18:14 IST)
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 23ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து குழந்தைகளுக்கு அளிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த ஆண்டு போலியோ சொட்டு மருந்து தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிபிடத்தக்கது. 
 
இந்தியாவில் போலியோ நோயை ஒழிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 23ஆம் தேதி 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து அளிக்கப்பட்டு வருகிறது என்பதும் இதில் கோடிக்கணக்கான குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து அளிக்கப்படும் என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் ஜனவரி 23ஆம் தேதி நாடு தழுவிய அளவில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் கொரோனா பரவல் காரணமாக போலியோ சொட்டு மருந்து முகாம் பிப்ரவரி 27ஆம் தேதிக்கு மாற்றப்பட்டு உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.1.28 கோடி சம்பளம் பெற்றவர் இன்று உணவு டெலிவரி பாய்.. காரணம் AI.. அதிர்ச்சி தகவல்..!

தவறு செய்திருந்தால் மன்னிப்பு கேட்பேன், ஆனால்.. கமல்ஹாசன் பேச்சு..!

பிரதமர் மோடியை சந்தித்த 14 வயது வைபவ் சூரியவன்ஷி.. வாழ்த்து தெரிவித்து எக்ஸ் பதிவு.!

கட்சி உறுப்பினர்களை நீக்க ராமதாஸுக்கு அதிகாரம் இல்லை! நான்தான் தலைவர்! - அன்புமணி அதிரடி!

இன்று இரவுக்குள் 6 மாவட்டங்களில் கனமழை! ஆரஞ்சு அலெர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்!

அடுத்த கட்டுரையில்
Show comments