Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நள்ளிரவு முதல் ரயில் கட்டணம் உயர்கிறது... ரயில்வே அறிவிப்பு !

Webdunia
செவ்வாய், 31 டிசம்பர் 2019 (19:32 IST)
பேருந்தைக் காட்டிலும் ரயிலில் பாதி கட்டணம் தான் என்பதால் மக்கள் பலர் ரயிலில் செல்வதையே விரும்புகின்றனர். இந்நிலையி இன்று நள்ளிரவு முதல் ரயில் கட்டணம் உயர்த்தவுள்ளதாக இந்தியன் ரயில்வே தெரிவித்துள்ளது.
ஏற்கனவே, ரயில் கட்டணத்தை உயர்த்தி 15 ஆண்டுகள் ஆனதால் பராமரிப்பு செலவுகள், இதர செலவுகள் என ரயில்வே நிர்வாகத்திற்கு 35 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே துறை தெரிவித்திருந்த நிலையில், இன்று நள்ளிரவு முதல் ரயில்வே கட்டணம் உயர்கிறது என இந்திய ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது

மேலும், புறநகர் ரயில்களில் கட்டணம் உயரவில்லை என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

பப்புவா நியூ கினியாவில் பயங்கர நிலச்சரிவு.. உயிருடன் புதைந்த 2 ஆயிரம் பேர்...!

பரமாத்மா அனுப்பியதாக பிரதமர் மோடி கூறியதற்கு அதானி தான் காரணம்: ராகுல் காந்தி

நைஜீரியா: கிராமத்திற்குள் புகுந்து துப்பாக்கி முனையில் 160 பேரை கடத்திச் சென்றது யார்?

நாயாக வாழ்ந்தது போதும்.. கரடியாக மாறப் போகிறேன்! – ஜப்பான் அதிசய மனிதனின் அடுத்த ஆசை!

விளையாட்டு அரங்கத்தில் தீ விபத்து.! 4 ஆண்டாக என்ன செய்து கொண்டிருந்தீர்கள்.? குஜராத் ஐகோர்ட் கேள்வி..!!

அடுத்த கட்டுரையில்
Show comments