பெரியார் பிறந்த நாள் அன்று ராகுல்காந்தியின் டுவிட்!

Webdunia
வெள்ளி, 17 செப்டம்பர் 2021 (13:28 IST)
தந்தை பெரியாரின் 143 ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது என்பதும் அரசியல் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மாணவர்கள் பெண்கள் என அனைத்து தரப்பினரும் சமூக வலைதளங்களில் பெரியாரின் பிறந்த நாள் குறித்து வாழ்த்துக்களை தெரிவித்து அவருடைய கொள்கையை குறித்து பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
குறிப்பாக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் உள்பட பலரும் பெரியாரின் பெருமைகளை தங்களது டுவிட்டர் பக்கங்களில் பதிவு செய்து வருகின்றனர். 
 
இந்த வகையில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் பெரியாரின் பெருமை குறித்து பதிவுசெய்துள்ளார். சுதந்திரம் தைரியம் மற்றும் சமத்துவம் ஆகியவற்றை நினைக்கும் போதெல்லாம் பெரியாரின் பிறந்த நாள் தான் எனக்கு ஞாபகம் வருகிறது என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த டுவிட் தற்போது மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பல போர்களை முடிவுக்கு கொண்டு வந்து ட்ரம்புக்கு நோபல் பரிசு இல்லையா? வெள்ளை மாளிகை கண்டனம்

விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞர் மர்ம மரணம்.. பெண் காவல் ஆய்வாளர் இடமாற்றம்.!

நோபல் கிடைக்காவிட்டாலும் மகிழ்ச்சியில் ட்ரம்ப்! வெனிசுலாதான் காரணமா?

20 லட்சம் கடன் தருவதாக கூறி லட்சக்கணக்கில் ஏமாந்த நபர்.. மோசடியில் இருந்து தப்பிப்பது எப்படி?

குறைவது போல குறைந்து மீண்டும் உயர்ந்த தங்கம்! தற்போதைய விலை நிலவரம்!

அடுத்த கட்டுரையில்
Show comments