Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோகோ கோலா சர்ச்சை: ராகுல் காந்தியை கலாய்க்கும் நெட்டிசன்கள்

Webdunia
திங்கள், 11 ஜூன் 2018 (19:53 IST)
பாஜக பிரமுகர்கள்தான் அவ்வப்போது நெட்டிசன்களின் கையில் சிக்குவார்கள் என்றால் தற்போது காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும் சிக்கியுள்ளார். சமீபத்தில் ராகுல்காந்தி கோகோ கோலா குறித்து கூறிய ஒரு கருத்தை நெட்டிசன்கள் தனி ஹேஷ்டேக் உருவாக்கி கலாய்த்து வருகின்றனர்.
 
இன்று பிற்படுத்தப்பட்டோர் வகுப்பு மக்களுக்கான மாநாடு ஒன்றில் பேசிய ராகுல்காந்தி, 'கோகோ கோலா நிறுவனத்தை நிறுவியர் யார் என்பது யாருக்காவது தெரியுமா? அவர்தான் முதலில் எலுமிச்சை சாற்றில் சர்க்கரை கலந்து பரிசோதித்தவர். அவரது பரிசோதனை அனைவராலும் பாராட்டப்பட்டது. அதன் பின்னர் அதில் கிடைத்த பணத்தில் தான் கோலா நிறுவனம் தொடங்கப்பட்டது' என்று கூறினார்.
 
ஆனால் கோகோ கோலா நிறுவனத்தை அமெரிக்க டாக்டர் ஒருவர் தொடங்கினார். உண்மை இவ்வாறிருக்க ராகுல் காந்தியின் கோகோ கோலா பேச்சு நெட்டிசன்களால் கலாய்க்கப்பட்டு தற்போது #AccordingToRahulGandhi என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்ட் ஆகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 பெண்களை காதலித்து இருவருக்கும் ஒரே மேடையில் தாலி கட்டிய இளைஞர்.. ஆச்சரிய தகவல்..!

17 ஆண்டுகளாக பெண்ணின் வயிற்றில் இருந்த கத்தரிக்கோல்.. டாக்டரின் கவனக்குறைவால் சோகம்..!

பாம்பன் புதிய ரயில் பாலத்திற்கு அப்துல்கலாம் பெயர்: பிரேமலதா வலியுறுத்தல்..!

காந்தியைப் பிடிக்காதவர்களுக்கு அவர் பெயரில் உள்ள திட்டமும் பிடிக்கவில்லை: முதல்வர் ஸ்டாலின்..!

மியான்மர் நிலநடுக்கம்.. உயிரிழப்பு 1,000-ஐ தாண்டும் என அச்சம்! தீவிர மீட்புப்பணிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments