Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மத்திய அரசை எதிர்த்து 14 எதிர்கட்சிகள் பேரணி! – டெல்லியில் பரபரப்பு!

Webdunia
வியாழன், 12 ஆகஸ்ட் 2021 (11:45 IST)
நாடாளுமன்றம் திட்டமிட்ட தேதிக்கு முன்னரே முடிக்கப்பட்டதை கண்டித்து டெல்லியில் 14 எதிர்கட்சிகள் இணைந்து பேரணி நடத்தி வருகின்றது.

நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமீபத்தில் தொடங்கிய நிலையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் பெகாசஸ் விவகாரம் குறித்து ஆலோசிக்க கோரி தொடர் அமளியில் ஈடுபட்டதால் தொடர்ந்து நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது.

அதை தொடர்ந்து தற்போது நிர்ணயித்த காலத்திற்கு முன்பே கூட்டத்தொடர் முடித்துக் கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து ராகுல் காந்தி தலைமையில் திமுக உள்ளிட்ட 14 எதிர்கட்சிகளை சேர்ந்த எம்.பிக்கள் இன்று டெல்லியில் பேரணி நடத்தினர்.

இதுகுறித்து பேசிய ராகுல்காந்தி “நாட்டு மக்களின் குரலை ஒன்றிய அரசு ஒடுக்குகிறது.. பெகாசஸ் பிரச்சனையை விவாதிக்க கோரினோம்.. ஒன்றிய அரசு அனுமதிக்கவில்லை” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கமல் சார் கழுத்தை நன்றாக நெரித்துவிட்டேன்! அவரோட ரியாக்‌ஷன்..? - சிம்பு சொன்ன ஷூட்டிங் ஸ்பாட் சம்பவம்!

இளம்பெண்ணை துரத்தி வெட்டிய முதியவர்.. அலறிக் கொண்டு ஓடிய பெண்! - அதிர்ச்சி வீடியோ!

கடலில் கவிழ்த்த கப்பல்.. அரபிக்கடலில் பரவும் கந்தக எரிப்பொருள்! - கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!

பெங்களூரில் கொரோனா பாதிப்பால் ஒருவர் உயிரிழப்பா? அதிர்ச்சி தகவல்..!

கோவை, நீலகிரியில் அதிகனமழைக்கான ரெட் அலெர்ட்! சுற்றுலா தளங்கள் மூடல்!

அடுத்த கட்டுரையில்
Show comments