Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் காங்கிரஸ் தலைவராகிறாரா ராகுல்??

Arun Prasath
வியாழன், 13 பிப்ரவரி 2020 (13:52 IST)
காங்கிரஸ் தலைவராக மீண்டும் பதவியேற்பதற்கு ராகுல் காந்தி ஒப்புக்கொண்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் படு தோல்வி அடைந்ததை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து சோனியா காந்தி இடைக்கால தலைவராக இருந்து வந்தார்.

தற்போது சோனியா காந்திக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால், புதிய தலைவரை தேர்வு செய்யும் கட்டாயத்தில் காங்கிரஸ் உள்ளது. இதனால் ராகுல் காந்தியே மீண்டும் கட்சி தலைமைக்கு வரவேண்டும் என மூத்த தலைவர்கள் விரும்புகிறார்களாம்.

மேலும் இதற்கு ராகுல் காந்தி சம்மதம் தெரிவித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. வருகிற ஏப்ரல் 15 க்குள் ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சி யின் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments