Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பதவியை ராஜினாமா செய்தார் ஆளுநர்: தனிப்பட்ட காரணம் என அறிவிப்பு..

Mahendran
சனி, 3 பிப்ரவரி 2024 (15:23 IST)
பஞ்சாப் மற்றும் சண்டிகர் மாநிலங்களின் ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  
 
கடந்த சில மாதங்களாக பஞ்சாப் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவர்களுக்கும் மாநில அரசுக்கும் இடையே கடும் மோதல் போக்கு இருந்து வந்த நிலையில் திடீரென அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். 
 
இது குறித்து அவர் குடியரசுத் தலைவர் அவர்களுக்கு எழுதியுள்ள ராஜினாமா கடிதத்தில் தனிப்பட்ட காரணங்களுக்காக ஆளுநர் பதவியை ராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளார்  
 
பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி அரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட் ஆளுநர் பதவி என்பது நியமன பதவி என்பதை உணர்ந்து அரசியலமைப்பு சட்டத்தை மீறி செயல்பட கூடாது என்று கண்டனம் தெரிவித்து இருந்ததுஎன்பது குறிப்பிடத்தக்கது.  ஏற்கனவே பன்வாரிலால் புரோகித் தமிழக ஆளுநராக இருந்தவர் என்பது தெரிந்தது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவறு செய்திருந்தால் மன்னிப்பு கேட்பேன், ஆனால்.. கமல்ஹாசன் பேச்சு..!

பிரதமர் மோடியை சந்தித்த 14 வயது வைபவ் சூரியவன்ஷி.. வாழ்த்து தெரிவித்து எக்ஸ் பதிவு.!

கட்சி உறுப்பினர்களை நீக்க ராமதாஸுக்கு அதிகாரம் இல்லை! நான்தான் தலைவர்! - அன்புமணி அதிரடி!

இன்று இரவுக்குள் 6 மாவட்டங்களில் கனமழை! ஆரஞ்சு அலெர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்!

மொட்டை மாடியில் நின்ற என்னை பார்த்து கொண்டே சுய இன்பத்தில் ஈடுபட்ட பக்கத்து வீட்டுக்காரர்.. இளம்பெண் அதிர்ச்சி பதிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments