Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் துணை முதலமைச்சர் கைது.. லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி..!

Webdunia
திங்கள், 10 ஜூலை 2023 (09:04 IST)
சொத்துக்கு வாய்ப்பு வழக்கில் பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் துணை முதலமைச்சர் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
வருமானத்தை விட 176 சதவீதம் அதிகமாக சொத்து சேர்த்ததாக பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் துணை முதலமைச்சர் ஓம் பிரகாஷ் சோனி என்பவர் மீது அம்மாநில லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது. 
 
இந்த வழக்கில் தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை துணை முதலமைச்சராகவும் அமைச்சராகவும் இருந்த ஓம் பிரகாஷ் சோனி காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இவரது வருமானம் தேர்தலுக்கு முன் ரூ.4.52 கோடியாக இருந்த நிலையில் ஒரு சில மாதங்களில் ரூ.12.42 கோடியாக உயர்ந்ததாக லஞ்ச ஒழிப்பு துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர் 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments