மின்கம்பத்தில் ஏறி மின்சார இணைப்பு கொடுத்த முதலமைச்சர்: வைரல் புகைப்படம்

Webdunia
வியாழன், 21 அக்டோபர் 2021 (18:38 IST)
மின்கம்பத்தில் ஏறி மின்சார இணைப்பு கொடுத்த முதலமைச்சர்: வைரல் புகைப்படம்
மின் கட்டணம் கட்டாததால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதை அடுத்து முதல் அமைச்சர் ஒருவரே மின்கம்பத்தில் ஏறி அந்த வீட்டிற்கு மின் இணைப்பு கொடுத்த நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
பஞ்சாப் மாநிலத்தில் சமீபத்தில் முதலமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டவர் சரண்ஜித்சிங் சன்னி என்பது தெரிந்ததே. இவர் முதலமைச்சராக பதவி ஏற்றதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள கிராமங்களில் சுற்றுப்பயணம் செய்த போது தங்களுடைய வீட்டில் மின் கட்டணம் செலுத்தாததால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதாக ஒருவர் விண்ணப்பம் அளித்தார். உடனடியாக கட்டணம் செலுத்தாத ஏழையின் வீட்டில் மின் இணைப்பு கொடுக்க அவரே மின் கம்பத்தில் ஏறி மின் இணைப்பு வழங்கினார். இது குறித்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெரினா கடற்கரைக்குச் செல்லத் தடை நீட்டிப்பு: மோசமான வானிலை காரணமாக நடவடிக்கை!

புயலால் இலங்கையில் சிக்கி தவித்த இந்தியர்கள்.. அதிரடியாக மீட்ட இந்திய விமானப்படை..!

சிலிண்டர் விலை 10 ரூபாய்க்கும் மேல் குறைவு.. வழக்கம்போல் வீட்டு சிலிண்டர் விலையில் மாற்றமில்லை..!

வாரத்தின் முதல் நாளே பங்குச்சந்தை உயர்வு.. சென்செக்ஸ் 86000ஐ தாண்டி உச்சம்..!

ஒரு லட்சத்தை நெருங்கிவிட்டது தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் ரூ.720 அதிகம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments