மீண்டும் ஊரடங்கில் தளர்வா? முதல்வர் நாளை முக்கிய ஆலோசனை!

Webdunia
வியாழன், 21 அக்டோபர் 2021 (18:32 IST)
தமிழகத்தில் தலைவர் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு தற்போது அமலில் உள்ள நிலையில் மேலும் தளர்வுகள் அறிவிப்பது குறித்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் நாளை ஆலோசனை செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது என்பதும் குறிப்பாக கடந்த இரண்டு நாட்களாக 1200 க்கும் குறைவான பாதிப்பே இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் மேலும் சில தளர்வுகள் வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகவும் இதுகுறித்து நாளை முதல்வர் ஆலோசனை செய்துள்ளதாக கூறப்படுகிறது. மதுபான பார்கள் திறப்பது, திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களை அனுமதிப்பது உள்பட அறிவிப்பு விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரம்!.. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!..

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும். தவறினால் கடும் நடவடிக்கை!.. நீதிபதி சுவாமிநாதன் உத்தரவு!..

கல்லூரி சீனியர் போல் நடித்த மோசடி செய்ய முயற்சி.. ChatGPT மூலம் கண்டுபிடித்த இளைஞர்..!

4 ஆண்டுகளில் 4 குழந்தைகளை கொன்ற இளம்பெண்.. மரண தண்டனை விதிக்க கோரிக்கை..!

தமிழக அரசு ஏதோ நோக்கத்துடன் வழக்கு தொடர்ந்துள்ளது: மதுரை உயர்நீதிமன்ற அமர்வு நீதிபதிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments