Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி 48

Arun Prasath
புதன், 11 டிசம்பர் 2019 (16:31 IST)
ஸ்ரீ ஹரிக்கோட்டாவிலிருந்து பிஎஸ்எல்வி சி-48 ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இஸ்ரோவின் பி எஸ் எல் வி சி-48 ராக்கெட் மூலம் ரிசார்ட்-2பிஆர் 1 செயற்கைகோள் வெற்றிகரமாக ஏவப்பட்டது. இதனுடன் வெளிநாடுகளை சேர்ந்த 9 செயற்கைகோள்களும் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது.

ஸ்ரீஹரிஹோட்டாவிலிருந்து ஏவப்பட்ட 75 ஆவது ராக்கெட் இது என்பது, பிஎஸ்எல்வி வரிசையில் இது 50 ஆவது ராக்கெட் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!

ஒன்னுக் கூட ஒரிஜினல் இல்லையா? சோப்பு நுரையை பனி என காட்டி ஏமாற்றிய சீனா!

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments