டிஜிட்டல் கரன்சிக்கு தடை : மீறி பயன்படுத்தினால் சிறை ! அறிக்கையில் பரிந்துரை

Webdunia
செவ்வாய், 23 ஜூலை 2019 (19:59 IST)
சமீபகாலமாகவே உலக அளவில் பிட் காயின் போன்ற டிஜிட்டல் கரன்சிகள் மக்களிடையே பிரபலம் ஆகிவருகின்றன. இந்நிலையில் அந்த டிஜிட்டல் கரன்சிகள் இந்தியாவில் தலையெடுக்கவும் ஆரம்பித்துள்ளநிலையில், தனியார் டிஜிட்டல் கரன்சிக்கு  முற்றிலும் தடைவிதிக்க வேண்டும். அதற்கு மாறாக சட்டவிரோதமாகப் பயன்படுத்தினால் அபராதம் மற்றும் அதிகபட்சமாக  10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க வேண்டும் என அமைச்சகங்களூக்கான ஆய்வுக் குழு பரிந்துரையில் கூறப்பட்டுள்ளதாகத் தகவல்  வெளியாகின்றன.
அதாவது இந்த டிஜிட்டல் கரன்சிகள் உபயோகம் நடைபெறுவதால், சில கறுப்புப் பணத்தைப் போன்று டிஜிட்டல் கரன்சியில் முதலீடு செய்வது அதிகரித்துவருவதாகப் புகார்கள் எழுந்தது. ஆனாலும் கூட இந்த டிஜிட்டல் கரன்சியில் முதலீடு செய்வது உலக நாடுகள் இடையே அதிகரித்த வண்ணம் இருந்தது.
 
இந்த நிலையில் தான் தனியார் டிஜிட்டல் கரன்சிக்கு  முற்றிலும் தடைவிதிக்க வேண்டும். அதற்கு இதற்கு மாறாக சட்டவிரோதமாகப் பயன்படுத்தினால் அபராதம் மற்றும் அதிகபட்சமாக  10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க வேண்டும் என அமைச்சகங்களூக்கான ஆய்வுக் குழு பரிந்துரையில் கூறப்பட்டுள்ளதாகத் தகவல்  வெளியாகின்றன. ஆனால் பிரபல வெளிநாடுகளில் பிட் காயின் புழக்கம் சில சட்டவிதிமுறைகளுக்கு உட்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காஞ்சிபுரத்தில் மீட்டிங்!.. நிர்வாகிகளை சந்திக்க வரும் விஜய்!.. பரபர அப்டேட்!...

பாகிஸ்தானில் இருந்து கடிதங்களை கழிவறை பேப்பராக பயன்படுத்துவேன்.. சிஐஏ முன்னாள் அதிகாரி..!

அமைச்சர் ஐ.பெரியசாமி மகள் இந்திராணி வீட்டில் ஜிஎஸ்டி சோதனை.. திண்டுக்கல்லில் பரபரப்பு

SIR மூலம் ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கப்படலாம்.. பாஜக நிர்வாகி அதிர்ச்சி தகவல்..!

எக்ஸ்பிரஸ் ரயில் ஏசி பெட்டியில் மேகி சமைத்த பெண்: பயணி மீது பாதுகாப்பு சர்ச்சை!

அடுத்த கட்டுரையில்
Show comments