Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5 மாநிலங்களில் பேரணிகள் பொதுக்கூட்டங்கள் நடத்தத் தடை

Webdunia
சனி, 15 ஜனவரி 2022 (18:52 IST)
சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள 5 மாநிலங்களில் ஜனவரி 22 ஆம் தேதி வரை பேரணிகள் பொதுக்கூட்டங்கள் நடத்தத் தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சட்டப்பேரவை நடைபெறும் 5 மாநிலங்களில் ஜனவரி 15 வரை தடை விதிக்கப்பட்ட நிலையில் இனறிலிருந்து  ஜனவரி 22 ஆம் தேதி வரை தடையை நீட்டித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றுக்குள் 80,000 வந்துவிடுமா சென்செக்ஸ்.. மீண்டும் உச்சம் செல்லும் பங்குச்சந்தை..!

மணிப்பூர் மக்களின் கோபத்தின் அடையாளமான நிற்கிறேன்! பதில் சொல்லுங்க!? - நாடாளுமன்றத்தை தெறிக்கவிட்ட கல்லூரி பேராசிரியர்!

தங்கம் விலை இன்று ஏற்றமா? சரிவா? சென்னையில் இன்று ஒரு சவரன் எவ்வளவு?

மதமாற்றத்தை அனுமதித்தால் பெரும்பான்மையினர் சிறுபான்மையினராக மாறி விடுவார்கள்: அலகாபாத் உயர்நீதிமன்றம்

நீட் தேர்வுக்கு எதிராக பரபரப்பு பேச்சு.. கல்வி விழாவில் விஜய் பேச்சுக்கு குவியும் பாராட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments