Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5 மாநிலங்களில் பேரணிகள் பொதுக்கூட்டங்கள் நடத்தத் தடை

Webdunia
சனி, 15 ஜனவரி 2022 (18:52 IST)
சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள 5 மாநிலங்களில் ஜனவரி 22 ஆம் தேதி வரை பேரணிகள் பொதுக்கூட்டங்கள் நடத்தத் தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சட்டப்பேரவை நடைபெறும் 5 மாநிலங்களில் ஜனவரி 15 வரை தடை விதிக்கப்பட்ட நிலையில் இனறிலிருந்து  ஜனவரி 22 ஆம் தேதி வரை தடையை நீட்டித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராணுவ ஆட்சியை நாங்களே முடிச்சிக்கிறோம்.. விரைவில் மக்கள் தேர்தல்! - மியான்மர் ராணுவத் தலைவர் அறிவிப்பு!

இன்று முதல் UPI பயனர்களுக்கு புதிய விதிகள் அமல்.. என்னென்ன மாற்றங்கள்?

சென்னையின் சாலை விபத்து: திமுக பிரமுகரின் பேரன் உட்பட மூவர் கைது

சென்னையில் இன்று முதல் சிலிண்டர் விலை குறைவு.. வீடுகளுக்கான சிலிண்டர் எவ்வளவு?

துர்கா பூஜைக்கு ரூ.400 கோடி.. அரசு பணத்தை அள்ளி வழங்கிய மம்தா பானர்ஜி.. கண்டனம் தெரிவித்த பாஜக..!

அடுத்த கட்டுரையில்
Show comments