Webdunia - Bharat's app for daily news and videos

Install App

படுக்கைக்கு வந்தா பாஸ் மார்க்: கல்லூரி மாணவிகளுக்கு செக் வைத்த பேராசிரியர்கள்!

Webdunia
வியாழன், 30 மே 2019 (19:19 IST)
கலைக்கல்லூரி ஒன்றில் மாணவிகளை பாலியல் ரீதியில் பியூன், லேப் அசிஸ்டெண்ட் மற்றும் பேராசிரியர்கள் பயன்படுத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
 
கலைக்கல்லூரி ஒன்றில் பியூன் மற்றும் லேப் அசிஸ்டெண்ட் இணைந்து மாணவிகளை பேராசிரியர்களுக்கு விருந்தாக்கியுள்ளனர். குறிப்பாக படிப்பில் பின்தங்கிய மாணவிகளுக்கு சிறப்பு வகுப்பு எடுப்பதாக கூறி வரவழைத்து இது போன்ர செயலில் ஈடுப்பட்டுள்ளனர். 
 
எங்களிடம் அட்ஜஸ்ட் செய்தால் அதற்கு ஏற்ப தகுந்த மதிப்பெண் வழங்கபப்டும் எனவும், மேலும் மேற்படிப்புக்கு பிரச்சினை இருக்காது என்றும் கூறியே மாணவிகளை மூளைச்சலவை செய்து இவ்வாரான செயலில் ஈடுப்பட்டுள்ளனர். 
 
இதில் ஒரு மாணவி மட்டும் துணிவாக இவர்கள் பேசிவதி ஆடியோவாக பதிவு செய்து காவல் துறையில் ஆதாரத்துடன் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் போலீஸார் இந்த கேவலாம செயலில் ஈடுபட்ட பியூன், லேப் அசிஸ்டெண்ட் மற்றும் பேராசிரியர்களை செய்து சிறையில் அடைத்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் இந்திரா அதிரடி கைது.. கோவையில் பரபரப்பு..!

வருமானத்திற்கு அதிகமாக சொத்து.. அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ வீட்டில் ரெய்டு..!

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. சென்னையில் இன்று ஒரு சவரன் எவ்வளவு?

தொடர்ந்து 2வது நாளாக பங்குச்சந்தை சரிவு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

17 ஆயிரம் மதிப்புள்ள Perplexity AI Tool இலவசம்! ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு ஜாக்பாட்!

அடுத்த கட்டுரையில்