Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆட்சிக்கு வந்தால் மாதம் மாதம் 200 யூனிட் இலவசம்: ப்ரியங்கா காந்தி

Webdunia
புதன், 3 மார்ச் 2021 (07:09 IST)
அசாம் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் மாதம் 200 யூனிட் இலவச மின்சாரம் என்றும் மாநிலம் முழுவதும் உள்ள பெண்களுக்கு மாதம் ரூபாய் இரண்டாயிரம் ஊதியம் வழங்கப்படும் என பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்
 
அசாம் உள்பட 5 மாநிலங்களில் தற்போது தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது இந்த நிலையில் காங்கிரஸ் பிரமுகர் பிரியங்கா காந்தி நேற்று அசாமில் தீவிர பிரச்சாரம் செய்தார் தேஜ்பூர் என்ற இடத்தில் நடந்த பிரச்சாரத்தில் அவர் பேசியபோது ’வரும் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் மாநிலம் முழுவதும் பெண்களுக்கு மாதம் ரூபாய் 2000 ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவித்தார்
 
மேலும் 25 லட்சம் தனியார் துறை வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம் என்றும் அவர் வாக்குறுதி அளித்துள்ளார். அதுமட்டுமின்றி மாதம் 200 யூனிட் இலவசமாக மின்சாரம் வழங்கப்படும் என்றும் அசாம் மாநிலத்தில் குடியுரிமை சட்டத்தை ரத்து செய்வோம் என்றும் வாக்குறுதி கொடுத்தார். பிரியங்கா காந்தியின் அதிரடியான இந்த வாக்குறுதிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளச்சாராயத்தை தட்டி கேட்ட கேஸ்.. டெல்லி செல்ல முடியாமல் தவித்த குடும்பம்.. பாஜக செய்த உதவி..!

முதல்முறையாக ஆபரேஷன் சிந்தூர் குறித்து முகேஷ் அம்பானி.. பிரதமர் மோடிக்கு வாழ்த்து..!

9 வயது சிறுமி தற்கொலை: திருச்சியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

ஓய்வு பெறும் நாளில் 10 வழக்குகளுக்கு தீர்ப்பு.. மரபை மீறினாரா உச்சநீதிமன்ற நீதிபதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments