Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தவறான தகவல் பரப்பியதாக தனியார் செய்தியாளர் கைது !

தவறான தகவல் பரப்பியதாக தனியார் செய்தியாளர் கைது !
, புதன், 15 ஏப்ரல் 2020 (21:32 IST)
மும்பையில் உள்ள பந்த்ராவில் நேற்று தொழிலாளர்கள் தங்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதுகுறித்து  தவறான தகவல் பரப்பியதாக ஒரு செய்தியாளரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கொரோனாவை  தடுக்கும் பொருட்டு இந்திய அரசு வரும் மே மாதம் 3 ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தியுள்ளது.

இந்நிலையில் நேற்று மும்பையில்  தொழிலாளர்கள் தங்களை சொந்த ஊருக்குப் போவதாகச் சொல்லிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தவறான தகவலை பரப்பியதாக தொலைக்காட்சி பத்திரிகையாளர் ராகுல் குல்கர்னியை மும்பை போலீஸ் கைது செய்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

IAS, IPS, IFS, IRS உள்ளிட்ட சிவில் சர்வீஸ் பணிக்கான தேர்வுகள் எப்போது ? UPSC அறிவிப்பு