Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”சாமியார் செய்த கொடூரம், கதறி அழுத பெண்”.. வைரல் வீடியோ

Arun Prasath
வியாழன், 17 அக்டோபர் 2019 (19:30 IST)
பேய் ஓட்டுவதாக ஒரு சாமியார், ஒரு பெண்ணை சவுக்கால் கொடூரமாக அடிக்கும் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம், கோலார் மாவட்டத்தில் உள்ள ஆவானி என்கிற பகுதியில் மாரிகாம்பா என்ற அம்மன் கோவில் அமைந்துள்ளது. அந்த் கோவிலில் அங்கு ஒரு பெண்ணுக்கு பேய் பிடித்திருக்கிறது, அந்த பேயை ஓட்ட வேண்டும் என மல்லிகார்ஜூன் என்ற பூசாரியிடம் அழைத்து வந்துள்ளனர்.

அந்த பெண் பார்ப்பதற்கே ஆக்ரோஷமாய் இருக்கிறார். இந்நிலையில் அந்த பெண்ணை ஒரு அறைக்கு கூட்டிச் சென்ற பூசாரி, அந்த பெண்ணின் தலைமுடியை பிடித்து சவுக்கால் அடிக்கிறார், அந்த பெண் கதறி அழுது துடிக்கிறார். இதை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்த இணையத்தில் பதிவேற்றியுள்ளார், தற்போது வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போலீஸ் பாதுகாப்பு தர முடியாது.. காதல் திருமணம் செய்த ஜோடிக்கு நீதிமன்றம் மறுப்பு..!

இன்று இரவு 23 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

இளம் பெண்ணின் கன்னத்தைக் கிள்ளி ஐ லவ் யூ சொன்ன வாலிபர்.. தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்..!

சென்னையில் குழாய் மூலம் இயற்கை எரிவாயு: மத்திய அரசு அனுமதி..!

பொய் பாலியல் புகாரால் நடுரோட்டுக்கு வந்த ஆசிரியர்! 7 ஆண்டுகள் கழித்து மன்னிப்பு கேட்ட மாணவி!

அடுத்த கட்டுரையில்
Show comments