Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேற்குவங்கத்தில் ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரையா? பரபரப்பு தகவல்!

Webdunia
வெள்ளி, 11 டிசம்பர் 2020 (18:51 IST)
மேற்குவங்க மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது 
 
சமீபத்தில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, மேற்கு வங்க மாநிலத்திற்கு சென்றபோது அவரது வாகனத்தின் மீது கல்வீசி தாக்குதல் நடைபெற்றது. இந்த தாக்குதலை அடுத்து பாஜகவினர் மற்றும் மம்தா பானர்ஜியின் கட்சியினருக்கும் இடையே வார்த்தை போர் முற்றி வருகிறது 
 
இந்த நிலையில் இந்த இந்த சம்பவம் குறித்து அறிக்கை தருமாறு உள்துறை அமைச்சகம், மேற்குவங்க கவர்னரிடம் கேட்டு இருப்பதாகவும், மேற்கு வங்க கவர்னர், அம்மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்பதால் ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரை செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது
 
அடுத்த ஆண்டு தமிழகத்தை போலவே மேற்குவங்க மாநிலத்திலும் சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் அம்மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக கிளம்பி வரும் வதந்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உக்ரைனின் 4 கிராமங்களை கைப்பற்றிய ரஷ்ய ராணுவம்.. மக்கள் வெளியேற்றப்பட்டார்களா?

6 மணி நேரம் 583 பேருடன் தொடர்ந்து ஜல்சா..! அடுத்த நொடி கவர்ச்சி நடிகைக்கு நேர்ந்த சோகம்!

தவெகவினர் ட்ரெண்ட் ஆவதற்காக இப்படி செய்கிறார்கள்!? - வியாசர்பாடி சம்பவம் குறித்து காவல்துறை விளக்கம்!

சென்னை கேளிக்கை பூங்கா ராட்சத ராட்டினத்தில் கோளாறு.. 3 மணி நேரம் அந்தரத்தில் 30 பேர்..!

வங்கக்கடலில் வலுவடையும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி! தமிழகத்தில் இன்று ஆரஞ்சு அலெர்ட்!

அடுத்த கட்டுரையில்
Show comments