Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இன்று 1235 பேருக்கு கொரோனா உறுதி ! 17 பேர் பலி

Webdunia
வெள்ளி, 11 டிசம்பர் 2020 (18:29 IST)
தமிழகத்தில் இன்று 1235 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்தப்பாதிப்பு எண்ணிக்கை 7,96,475 ஆக அதிகரித்துள்ளது.

இன்று கொரோனாவால் 1311 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தம் இதுவரை 774306 ஆக அதிகரித்துள்ளது.

இன்று கொரோனாவால் 17 பேர் உயிரிழந்தனர். இதுவரை 11,870 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் இன்று 307 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு லட்சம் மாணவர்களின் கல்வி வாய்ப்பு பறிபோகிறதா? அறிவிப்பை வெளியிடாத தமிழக அரசு..!

துருக்கி கரன்சி படுவீழ்ச்சி.. மோசமான நிலையில் பணவீக்கம்.. இந்தியா அதிரடியால் பெரும் சிக்கல்..!

நீட் தேர்வில் 720க்கு 720 எடுத்த மாணவர்.. தாத்தா, பெரிய தாத்தா, மாமா, மாமி, அண்ணன் எல்லோருமே டாக்டர்கள்..!

பாகிஸ்தானை இன்னும் அதிகமாக தாக்கியிருக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி

பாகிஸ்தான், வங்கதேசத்தை அடுத்து சீனாவுக்கு ஆப்பு வைத்த மோடி.. இறக்குமதிக்கு திடீர் கட்டுப்பாடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments