Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இன்று 1235 பேருக்கு கொரோனா உறுதி ! 17 பேர் பலி

Webdunia
வெள்ளி, 11 டிசம்பர் 2020 (18:29 IST)
தமிழகத்தில் இன்று 1235 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்தப்பாதிப்பு எண்ணிக்கை 7,96,475 ஆக அதிகரித்துள்ளது.

இன்று கொரோனாவால் 1311 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தம் இதுவரை 774306 ஆக அதிகரித்துள்ளது.

இன்று கொரோனாவால் 17 பேர் உயிரிழந்தனர். இதுவரை 11,870 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் இன்று 307 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments