Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராம பக்தியால் வைக்கப்பட்டது என் பெயர்!? – அயோத்தியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்!

Webdunia
திங்கள், 30 ஆகஸ்ட் 2021 (09:52 IST)
உத்தர பிரதேசத்தில் ராமாயண மாநாட்டை தொடங்கி வைத்த குடியரசு தலைவர் தனது பெயரின் ரகசியம் குறித்து பேசியுள்ளார்.

இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த 4 நாள் சுற்றுபயணமாக உத்தரபிரதேசம் சென்றிருந்தார். பயணத்தின் நான்காவது நாளான நேற்று அயோத்தி சென்ற அவர் அங்கு ராமஜென்மபூமியில் கோவில் கட்டுமான பணிகளை பார்வையிட்டார்.

மேலும் அங்கு 2 மாத காலத்திற்கு நடைபெற உள்ள ”ஜன ஜன் கே ராம்” என்ற ராமாயண மாநாட்டை தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அவர் “ராமர் இல்லாமல் அயோத்தி இல்லை. இந்த நகரில் ராமர் நிரந்தரமாக வாழ்கிறார். அயோத்தி என்றால் யாரும் போர் தொடுக்க முடியாதது என்று பொருள். ராமர் மீதான பக்தியால்தான் என் பெற்றோர் எனக்கு ராம்நாத் கோவிந்த் என பெயர் வைத்தார்கள்” என பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆட்டோ ஓட்டாமல் நிறுத்தி வைத்து கொண்டே மாதம் ரூ.5 லட்சம் வருமானம்.. ஆச்சரிய தகவல்..!

குடைய ரெடியா வெச்சுக்கோங்க! அடுத்த 6 நாட்களுக்கு காத்திருக்கு செம மழை!

கிளாம்பாக்கத்தில் இருந்து தாமதமாக கிளம்பும் பேருந்துகள்.. விளக்கம் அளித்த அதிகாரிகள்..!

சிறார்களுடன் பாலியல் உறவா? ட்ரம்ப் மீது வெடிக்குண்டை போட்ட எலான் மஸ்க்! - அதிர்கிறது அமெரிக்கா!

பீகார் சென்றது தமிழக முதியவரின் சடலம்.. உறவினர்கள் அதிர்ச்சி.. அரசு மருத்துவமனையில் அலட்சியம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments