Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராம பக்தியால் வைக்கப்பட்டது என் பெயர்!? – அயோத்தியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்!

Webdunia
திங்கள், 30 ஆகஸ்ட் 2021 (09:52 IST)
உத்தர பிரதேசத்தில் ராமாயண மாநாட்டை தொடங்கி வைத்த குடியரசு தலைவர் தனது பெயரின் ரகசியம் குறித்து பேசியுள்ளார்.

இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த 4 நாள் சுற்றுபயணமாக உத்தரபிரதேசம் சென்றிருந்தார். பயணத்தின் நான்காவது நாளான நேற்று அயோத்தி சென்ற அவர் அங்கு ராமஜென்மபூமியில் கோவில் கட்டுமான பணிகளை பார்வையிட்டார்.

மேலும் அங்கு 2 மாத காலத்திற்கு நடைபெற உள்ள ”ஜன ஜன் கே ராம்” என்ற ராமாயண மாநாட்டை தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அவர் “ராமர் இல்லாமல் அயோத்தி இல்லை. இந்த நகரில் ராமர் நிரந்தரமாக வாழ்கிறார். அயோத்தி என்றால் யாரும் போர் தொடுக்க முடியாதது என்று பொருள். ராமர் மீதான பக்தியால்தான் என் பெற்றோர் எனக்கு ராம்நாத் கோவிந்த் என பெயர் வைத்தார்கள்” என பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜ்யசபா தேர்தல்.. 4 எம்பி சீட்டுக்கு 6 பேர் போட்டி.. கமல்ஹாசனுக்கு கிடைக்குமா?

சிபிஐக்கு மாற்றப்பட்டது தாது மணல் வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

ஒரு கேலிச்சித்திரத்தை நாடே புரிந்துகொள்ளும்படி செய்தது விகடன்: கமல்ஹாசன்

2 வாரங்களாக கரடியின் பிடியில் பங்குச்சந்தை.. காளையின் பிடிக்கு செல்வது எப்போது?

தேர்வுகளை மட்டுமல்ல, வாழ்க்கையையும் சிரமமின்றி கடக்க உதவும் யோகா! - சத்குருவின் ஆலோசனை!

அடுத்த கட்டுரையில்
Show comments