Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடியரசுத் தலைவர் தேர்தல்: இரண்டாவது சுற்றிலும் திரெளபதி முர்மு முன்னிலை

Webdunia
வியாழன், 21 ஜூலை 2022 (19:09 IST)
குடியரசுத் தலைவர் தேர்தலில் முதல் சுற்றில் முன்னணியில் இருந்த பாஜக வேட்பாளர் திரெளபதி முர்மு, 2-வது சுற்றில் முன்னணியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
குடியரசுத் தலைவர் தேர்தல் கடந்த திங்களன்று நடைபெற்ற நிலையில் இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன 
 
இதுவரை திரெளபதி முர்முவுக்கு 1349 வாக்குகள் பதிவாகி உள்ளதாகவும் இந்த வாக்குகளின் மதிப்பு 4 லட்சத்து 83 ஆயிரத்து 299 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
அதேபோல் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவுக்கு 537 வாக்குகள் பதிவாகியுள்ளதாக இதன் மதிப்பு ஒரு லட்சத்து 89 ஆயிரத்து 876 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.யை
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் மருந்து வியாபாரம்.. மெடிக்கல் ஷாப் ஓனர்கள் யாரும் எதிர்க்கவில்லை.. ஏன் தெரியுமா?

விஜய்யின் கனவை கலைத்த அமித்ஷாவின் சென்னை விசிட். இனி யாருடன் கூட்டணி?

சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்! பெரும் பரபரப்பு..!

நாம் தமிழர் கட்சிக்கும், துரைமுருகன் சேனலுக்கும் எந்த தொடர்பும் இல்லை! – சீமான் பரபரப்பு அறிக்கை!

நாசாவில் பணிபுரிந்த இந்திய வம்சாவளி பெண் பணிநீக்கம்.. டிரம்ப் உத்தரவு ஏன்?

அடுத்த கட்டுரையில்
Show comments