Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடியரசுத் தலைவர் தேர்தல்: இரண்டாவது சுற்றிலும் திரெளபதி முர்மு முன்னிலை

Webdunia
வியாழன், 21 ஜூலை 2022 (19:09 IST)
குடியரசுத் தலைவர் தேர்தலில் முதல் சுற்றில் முன்னணியில் இருந்த பாஜக வேட்பாளர் திரெளபதி முர்மு, 2-வது சுற்றில் முன்னணியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
குடியரசுத் தலைவர் தேர்தல் கடந்த திங்களன்று நடைபெற்ற நிலையில் இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன 
 
இதுவரை திரெளபதி முர்முவுக்கு 1349 வாக்குகள் பதிவாகி உள்ளதாகவும் இந்த வாக்குகளின் மதிப்பு 4 லட்சத்து 83 ஆயிரத்து 299 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
அதேபோல் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவுக்கு 537 வாக்குகள் பதிவாகியுள்ளதாக இதன் மதிப்பு ஒரு லட்சத்து 89 ஆயிரத்து 876 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.யை
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவி மரணத்தில் சந்தேகம்.. உடலை வாங்க மறுத்த பெற்றோரால் பரபரப்பு..!

வரதட்சணை பணத்தை திருப்பி கொடுங்கள்.. மகள் பிணத்தை வைத்து போராடும் தாய்..!

அப்பா என்னை எதுவும் செய்யாதீர்கள்.. தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 10 வயது சிறுமி..!

'டிரம்ப், நீங்கள் ஒரு பொய்யர்' என்று சொல்லுங்கள் பார்ப்போம்.. மோடிக்கு ராகுல் காந்தி சவால்..!

என் மகன் கல்லூரிக்கு செல்ல மாட்டான்.. சேட் ஜிபிடி கல்வியறிவே போதும்: சாம் ஆல்ட்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments