Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இத்தாலி பிரதமர் திடீர் ராஜினாமா: என்ன காரணம்?

Webdunia
வியாழன், 21 ஜூலை 2022 (19:06 IST)
இத்தாலி நாட்டின் பிரதமர் மரியோ டிராகி  திடீரென தனது பதவியை ராஜினாமா செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் 2021 ஆம் ஆண்டு இத்தாலி நாட்டின் பிரதமராக மரியோ டிராகி என்பவர் பதவி ஏற்றார்
 
பொருளாதார நெருக்கடி காரணமாக இத்தாலியில் கடந்த சில மாதங்களாக விலைவாசி உயர்ந்து உள்ளது. இதனால் பிரதமருக்கு கடும் எதிர்ப்புகள் நடந்த நிலையில் சில கட்சிகள் அவருக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றன
 
இதனை அடுத்து பாராளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடைபெற இருந்த நிலையில் திடீரென தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக மரியோ டிராகி அறிவித்துள்ளார். இதனால் அந்நாட்டில் மீண்டும் தேர்தல் நடைபெறும் என கூறப்பட்டு வருகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் மகன் அமெரிக்கன் பள்ளியில் படிக்கலாம், ரசிகர்களுக்கு மும்மொழி கல்வி வேண்டாமா? எச் ராஜா

தமிழகம் வருகிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.. 2026 தேர்தல் குறித்து ஆலோசனையா?

தமிழகத்தில் தினம் ஒரு பாலியல் குற்றச் செய்தி.. காவல்துறை கைகள் கட்டப்பட்டு உள்ளது: அண்ணாமலை

18 பேர் உயிரிழந்த சம்பவம் எதிரொலி: சிஆர்பிஎப் கட்டுப்பாட்டுக்கு வந்தது டெல்லி ரயில் நிலையம்..!

தமிழக அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி.. மருத்துவர்கள் கூறுவது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments