Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தெலுங்கு தேசம் கட்சியுடன் கை கோத்தார் பிரசாந்த் கிஷோர்

Webdunia
சனி, 23 டிசம்பர் 2023 (20:13 IST)
ஆந்திராவில் நடைபெற உள்ள   பேரவைத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சிக்கு ஆதரவாக பிரசாந்த் கிஷோரின் IPAC  நிறுவனம் தேர்தல் வேலைகள் செய்ய  உள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

ஆந்திரம் மாநிலத்தில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.

இங்குஅடுத்தாண்டு வரவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கு ஆளுங்கட்சி, எதிர்க்கட்சியான காங்கிரஸ், தெலுங்கு தேசம் உள்ளிட்ட பல கட்சிகள் ஜெயிக்க வேண்டி தங்கள்  கட்சித் தொண்டர்களை தயார் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், 2024 ஆம் ஆண்டு ஆந்திராவில் நடைபெற உள்ள   பேரவைத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சிக்கு ஆதரவாக  பிரசாந்த் கிஷோரின் IPAC  நிறுவனம் தேர்தல் வேலைகள் செய்ய  உள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

கடந்த 2019 ஆம் ஆண்டு ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக IPAC  நிறுவனம் வேலை பார்த்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துரோகி என்ற வார்த்தையை வாபஸ் பெற வேண்டும்.! அண்ணாமலைக்கு ஆர்.பி உதயகுமார் எச்சரிக்கை..!!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இவர்கள்தான் உண்மையான குற்றவாளியா?... பயமா இருக்கு- அனிதா சம்பத் வெளியிட்ட வீடியோ!

ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு உளவுத்துறையின் மெத்தனப் போக்கே காரணம்: பகுஜன் சமாஜ்வாதி கட்சி

பாமக பிரமுகருக்கு சரமாரி அரிவாள் வெட்டு ..பதற்றத்தில் கடலூர் மாவட்டம்..!

ஜூலை 23-ல் மத்திய பட்ஜெட் தாக்கல்.! 7-வது முறையாக தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments