பேருந்து கண்டக்டரின் கன்னத்தை கடித்த இளைஞர்!

Webdunia
சனி, 23 டிசம்பர் 2023 (20:05 IST)
தெலங்கானா  மாநிலத்தில் அடி சுந்தரவாடா பகுதியில் பேருந்தில், டிக்கெட் எடுத்த அசிம் கான் என்ற இளைஞர், தனக்கு சீட் கிடைக்கவில்லை என தகராறில் ஈடுபட்டு, நடத்துனரின் கன்னத்தை   கடித்துள்ளார்.

தெலங்கானா  மாநிலத்தில்  முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சி நடந்து வருகிறது.

இங்கு அடி சுந்தரவாடா பகுதியில்  பேருந்து ஒன்றில்  டிக்கெட் எடுத்தும், சீட் கிடைக்கவில்லை என்பதற்காக கன்டக்டரில்  கன்னத்தை ஒரு இளைஞர்  கடித்து வைத்துள்ளார்.

அடி சுந்தரவாடா பகுதியில் பேருந்தில், டிக்கெட் எடுத்த  அசிம் கான் என்ற இளைஞர், தனக்கு சீட் கிடைக்கவில்லை என தகராறில் ஈடுபட்டு, நடத்துனரின் கன்னத்தை   கடித்துள்ளார்.

அசிமிடம் பணத்தை திரும்ப அளித்த நடத்துனர் அவரை பேருந்தில் இருந்து கீழே இறங்கும்படி கூறியதால் ஆத்திரமடைந்துள்ளார்.

இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இம்ரான் கானை அரசியல் கைதியாக ஏற்கிறதா இந்தியா? பாகிஸ்தான் ஊடகம் பரப்பிய தகவல்..!

திருப்பரங்குன்றம் மலை தீபம் சர்ச்சை: தர்கா அருகே தீபம் ஏற்றும் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு!

விஜயின் ரோட் ஷோவுக்கு புதுச்சேரி காவல்துறை அனுமதி மறுப்பு!...

20 நிமிடங்களில் முறிந்த திருமணம்: மணமகள் மறுத்ததால் ஊர் பஞ்சாயத்தில் விவாகரத்து!

பாஜக வேட்பாளராக போட்டியிடும் சோனியா காந்தி.. தமிழில் அடித்த போஸ்டரால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments