Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேருந்து கண்டக்டரின் கன்னத்தை கடித்த இளைஞர்!

Webdunia
சனி, 23 டிசம்பர் 2023 (20:05 IST)
தெலங்கானா  மாநிலத்தில் அடி சுந்தரவாடா பகுதியில் பேருந்தில், டிக்கெட் எடுத்த அசிம் கான் என்ற இளைஞர், தனக்கு சீட் கிடைக்கவில்லை என தகராறில் ஈடுபட்டு, நடத்துனரின் கன்னத்தை   கடித்துள்ளார்.

தெலங்கானா  மாநிலத்தில்  முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சி நடந்து வருகிறது.

இங்கு அடி சுந்தரவாடா பகுதியில்  பேருந்து ஒன்றில்  டிக்கெட் எடுத்தும், சீட் கிடைக்கவில்லை என்பதற்காக கன்டக்டரில்  கன்னத்தை ஒரு இளைஞர்  கடித்து வைத்துள்ளார்.

அடி சுந்தரவாடா பகுதியில் பேருந்தில், டிக்கெட் எடுத்த  அசிம் கான் என்ற இளைஞர், தனக்கு சீட் கிடைக்கவில்லை என தகராறில் ஈடுபட்டு, நடத்துனரின் கன்னத்தை   கடித்துள்ளார்.

அசிமிடம் பணத்தை திரும்ப அளித்த நடத்துனர் அவரை பேருந்தில் இருந்து கீழே இறங்கும்படி கூறியதால் ஆத்திரமடைந்துள்ளார்.

இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமேதியில் ஆசிரியர் குடும்பமே படுகொலை.. குற்றவாளியை சுட்டு பிடித்த போலீஸ்..!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சென்ற கார் விபத்து: என்ன நடந்தது?

நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை திடீர் பாதிப்பு.. என்ன காரணம்?

ஜாமீனில் வெளிவந்த மகா விஷ்ணு.. சிறைவாசலில் ஆதரவாளர்களுக்கு ஆசி..!

வடகிழக்கு பருவமழை தொடங்குவது எப்போது? இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

அடுத்த கட்டுரையில்
Show comments