Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெவிகால் விளம்பர தூதராக நியமிக்க நிதிஷ்குமார் பொருத்தமானவர்: பிரசாந்த் கிஷோர் விமர்சனம்

Webdunia
ஞாயிறு, 11 செப்டம்பர் 2022 (09:35 IST)
பெவிகால்  விளம்பர தூதராக நியமனம் செய்ய நிதிஷ்குமார் பொருத்தமானவராக இருப்பார் என பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
 தேர்தல் வியூகம் நிபுணர் பிரசாந்த் கிஷோர், பீகார் முதல்வர் நிதிஷ்குமார் குறித்து கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். பீகாரின் அரசியல்  மாநில அளவில் மட்டுமே இருக்கிறது என்று கூறிய பிரசாந்த் கிஷோர் டெல்லிக்கு சென்று ஒரு நிதிஷ்குமார் அரசியல் தலைவர்களை சந்திக்கிறார் என்றால் அதில் என்ன புதுமை இருக்கிறது என்றும் பல கட்சி தலைவர்கள் அவ்வாறு சந்தித்து வருகிறார்கள் என்றும் எதிர்க்கட்சிகள் ஒரு புதிய விஷயத்தை செய்த உள்ளனர் என்பதை நாம் எப்படி நம்புவது என்றும் 2004 நாடாளுமன்றத் தேர்தலில் பெரிய மாற்றம் கொண்டுவரப்படும் என நான் நினைக்கவில்லை என்றும் கூறியுள்ளார் 
 
பெவிகால் நிறுவனம் அவரை விளம்பர தூதராக ஆkகி இருக்க வேண்டும் என்றும் பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார். நிதிஷ்குமார் பல கூட்டணிகளை முறித்து கொண்டு வெளியேறினாலும், அவர் முதல்வர் நாற்காலியை மட்டும் பெவிக்கால் போட்டு ஒட்டிக் கொண்டிருப்பதை அடுத்து பிரசாந்த் கிஷோர் இவ்வாறு விமர்சனம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிஸ்சார்ஜ் ஆனார் முதல்வர் மு.க.ஸ்டாலின்! ஆனாலும் டாக்டர்கள் சொன்ன அறிவுரை!

12 ஆயிரம் ஐடி ஊழியர்கள் பணிநீக்கம்! TCS எடுத்த அதிரடி முடிவு! - அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்!

ஆயுள் தண்டனை அல்லது 7 ஆண்டு சிறை தண்டனை.. தேர்வு செய்ய குற்றவாளிக்கு வாய்ப்பு அளித்த நீதிபதி..!

பில்கேட்ஸுக்கு பரிசாக கொடுத்த தூத்துக்குடி முத்து.. பிரதமர் மோடி அளித்த தகவல்..!

துபாய் பியூட்டி பார்லரில் இளம்பெண்ணுக்கு வேலை.. விமான நிலையத்தில் இறங்கியதும் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments