முன்னாள் ஜனாதிபதிக்கு விருது வழங்கிய இந்நாள் ஜனாதிபதி

Webdunia
வியாழன், 8 ஆகஸ்ட் 2019 (18:59 IST)
இந்திய நாட்டின் உயரிய விருதாக கருதப்படும் “பாரத ரத்னா” விருதை முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு இன்று வழங்கினார்கள்.

முன்னாள் ஜனாதிபதியான பிரணாப் முகர்ஜிக்கு “பாரத ரத்னா” வழங்கி கௌரவிக்கப்படும் என இப்போதைய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தெரிவித்திருந்தார். மேலும் மறைந்த இசை மாமேதை பூபன் ஹசாரிகா மற்றும் சமூக சேவகர் நானாஜி தேஷ்முக் ஆகியோருக்கும் பாரத ரத்னா அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற பாரத ரத்னா விருது வழங்கும் விழாவில் பிரணாப் முகர்ஜிக்கு விருதை வழங்கி கௌரவித்தார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த். மேலும் பூபன் ஹ்சாரிகா, நானாஜி தேஷ்முக் ஆகியோருக்கான விருதுகள் அவர்களது உறவினர்களிடம் வழங்கப்பட்டன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வந்தே பாரத் ரயில் மோதி 2 மாணவர்கள் பரிதாப பலி.. விபத்தா? தற்கொலையா?

26 வயது விமான பணிப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 60 வயது விமானி.. காவல்துறை வழக்குப்பதிவு..!

100 அடி பள்ளத்தில் பாய்ந்த கார்.. 4 ஐயப்ப பக்தர்கள் சம்பவ இடத்திலேயே பலி..!

பணியிட மாறுதல் அச்சம்: முதல்வர் தொகுதியில் பெண் அதிகாரி தற்கொலை முயற்சி..!

அமமுக இடம்பெறும் கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறும்: டிடிவி தினகரன்

அடுத்த கட்டுரையில்
Show comments