Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் அப்படி பேசவே இல்லை! திடீரென பல்டி அடித்த பிரகாஷ்ராஜ்

Webdunia
திங்கள், 2 அக்டோபர் 2017 (23:50 IST)
பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்து பெங்களூரில் இன்று நடந்த கூட்டம் ஒன்றில் பிரபல நடிகர் பிரகாஷ்ராஜூம் கலந்து கொண்டார்.



 
 
இந்த கூட்டத்தில் அவர் பிரதமர் தன்னைவிட ஒரு பெரிய நடிகர் என்றும், குறைந்தபட்சம் கெளரி லங்கேஷ் கொலைக்கு கண்டனம் கூட அவர் தெரிவிக்கவில்லை என்றும் பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
 
மேலும் தேசிய விருதுகளைத் திரும்ப அளிக்க பிரகாஷ் ராஜ் முடிவெடுத்து விட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. இதுகுறித்து கூறிய பிரகாஷ்ராஜ், 'இந்த மாதிரியான செய்திகளை கேட்டு எனக்கு சிரிப்புதான் வந்தது. தேசிய விருதுகளைப் பெருமையாகக் கருதுகிறேன். எனது உழைப்புக் கிடைத்த அங்கீகாரமான அவற்றைத் திரும்ப அளிக்கும் வகையிலான முட்டாள் நானில்லை' என்று கூறினார். பிரகாஷ்ராஜ் உண்மையிலேயே பல்டி அடித்தாரா? என்பதை அந்த கூட்டத்தின் வீடியோ வெளிவந்தால் தெரியும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நானும் செத்துவிடுகிறேன்.. பெங்களூரு நெரிசலில் இறந்த மகனின் கல்லறையில் இருந்து வர மறுத்த தந்தை..!

பக்ரீத்க்கு தன்னைத் தானே வெட்டி பலி கொடுத்த முதியவர்! - உ.பியில் அதிர்ச்சி சம்பவம்!

அம்மாவின் ஆசையை நிறைவேற்றம்: அஸ்தியை கண்ணாடி பாட்டிலில் வைத்து கடலில் எறிந்த மகள்..!

மெட்ரோ ரயிலில் டிக்கெட் எடுக்காமல் தாவி குதித்த ஆர்சிபி ரசிகர்கள்.. அறிவில்லாதவர்கள் என விமர்சனம்..!

வேறு நபருடன் உல்லாசம்: மனைவி தலையை வெட்டி எடுத்துக் கொண்டு போலீஸ் ஸ்டேஷன் சென்ற கணவன்!

அடுத்த கட்டுரையில்
Show comments