Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனிநாடு வாக்கெடுப்பில் வெற்றி! கட்டலோனியாவை அடுத்து மேலும் பல நாடுகள் பிரியுமா?

Webdunia
திங்கள், 2 அக்டோபர் 2017 (23:23 IST)
ஸ்பெயின் நாட்டில் இருந்து பிரிந்து கட்டலோனியா என்ற தனிநாடு வேண்டும் என்று ஒரு பிரிவினர் நீண்ட வருடங்களாக கோரிக்கை வைத்து வரும் நிலையில் தற்போது அதற்காக நடந்த வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளதால் தனிநாடு உறுதியாகியுள்ளது.

 
தனிநாடாக கட்டலோனியா பிரிவதற்கு அப்பகுதியில் உள்ள 90% ஆதரவு தெரிவித்துள்ளனர். ஒரு நாட்டில் இருந்து ஒரு மாநிலம் தனியாக பிரிவதை அனுமதிக்க முடியாது என்று ஸ்பெயின் எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும் பொதுமக்களின் கருத்துக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்று இதர மாநிலங்கள் கருத்து தெரிவித்துள்ளன
 
இந்த வெற்றி இதேபோல் பிரியும் பல மாநிலங்களுக்கு ஊக்கமளித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலைமை இந்தியாவுக்கு வர வாய்ப்பு இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments