Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பவுடர் வடிவ கொரோனா மருந்து… சந்தைக்கு வருகிறது!

Webdunia
திங்கள், 28 ஜூன் 2021 (12:58 IST)
பவுடர் வடிவ கொரோனா மருந்து சந்தைக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தண்ணீரில் கலந்து குடிக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ள பவுடர் வடிவ 2டிஜி கொரோனா தடுப்பு மருந்து விற்பனைக்கு வர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்தை இன்ஸ்ட்டியூட் ஆஃப் நியூக்ளியர் மெடிசன் அண்ட் அலைட் சயின்ஸுடன் இணைந்து டாக்டர் ரெட்டிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. 2டிஜி கரோனா தடுப்பு மருந்தைத் தண்ணீரில் கலந்து நோயாளிகள் குடிக்கலாம்.  இது உடலில் சென்று பாதிக்கப்பட்ட செல்களை ஒருங்கிணைத்து புதிய செல்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும். வைரஸ் வளர்ச்சியையும் தடுக்கிறது. முதல் கட்டமாக 10 ஆயிரம் டோஸ்கள் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டது என தெரிகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஷட்டில் பேட்மிண்டன் விளையாடும்போது திடீரென ஏற்பட்ட மாரடைப்பு: 25 வயது ஐடி ஊழியர் மரணம்!

நிமிஷா பிரியா விடுதலைக்காக ஏமன் பயணம் செய்யும் 13 வயது மகள்..உலுக்கும் சோகம்!

அகமதாபாத் விமான விபத்து.. காயமடைந்த மகனை காப்பாற்ற தியாகம் செய்த தாய்.. சிகிச்சைக்கு வழங்கிய தோல்..!

'ஆபரேஷன் மகாதேவ்'.. பஹல்காம் தாக்குதலில் மூளையாக செயல்பட்டவர் சுட்டுக்கொலை..!

பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம்: ஆதார், வாக்காளர் அடையாள அட்டையை ஏற்கப்படுமா? உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவு!

அடுத்த கட்டுரையில்
Show comments