Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பவுடர் வடிவ கொரோனா மருந்து… சந்தைக்கு வருகிறது!

Webdunia
திங்கள், 28 ஜூன் 2021 (12:58 IST)
பவுடர் வடிவ கொரோனா மருந்து சந்தைக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தண்ணீரில் கலந்து குடிக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ள பவுடர் வடிவ 2டிஜி கொரோனா தடுப்பு மருந்து விற்பனைக்கு வர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்தை இன்ஸ்ட்டியூட் ஆஃப் நியூக்ளியர் மெடிசன் அண்ட் அலைட் சயின்ஸுடன் இணைந்து டாக்டர் ரெட்டிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. 2டிஜி கரோனா தடுப்பு மருந்தைத் தண்ணீரில் கலந்து நோயாளிகள் குடிக்கலாம்.  இது உடலில் சென்று பாதிக்கப்பட்ட செல்களை ஒருங்கிணைத்து புதிய செல்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும். வைரஸ் வளர்ச்சியையும் தடுக்கிறது. முதல் கட்டமாக 10 ஆயிரம் டோஸ்கள் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டது என தெரிகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திடீரென வெடித்த குப்பைத்தொட்டி.. வீசியெறியப்பட்ட தொழிலாளி பரிதாப பலி! - என்ன நடந்தது?

தாயை கொன்றுவிட்டு தற்கொலை செய்துக் கொண்ட மகன்! கடைசியில் நடந்த திருப்பம்!

8 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு! விரைவில் அதிகரிக்கும் வெயில்! - வானிலை ஆய்வு மையம்!

சாதி ஆணவ படுகொலைகளுக்கு காரணம் திருமாவளவன்தான்! - எச்.ராஜா பரபரப்பு குற்றச்சாட்டு!

சரிந்து விழுந்த 150 அடி உயரமான தேர்! தமிழர் உட்பட இருவர் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments