Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடலை மிட்டாய் வியாபாரம் செய்யும் அஞ்சல்துறை: ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா?

Webdunia
வெள்ளி, 3 ஜூன் 2022 (19:55 IST)
இந்திய அஞ்சல் துறை புவிசார் கோவில்பட்டி கடலைமிட்டாயை இந்தியாவிலுள்ள எந்த பகுதிக்கும் அனுப்பும் என்று தகவல் வெளியாகியுள்ளது 
 
புவிசார் குறியீடு பெற்ற கோவில்பட்டி கடலைமிட்டாய் இந்தியா முழுவதும் புகழ் பெற்றது என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் இந்த கடலை மிட்டாயை இந்தியா முழுவதும் அஞ்சல் துறை மூலமாக விற்பனை செய்ய தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
 
இந்தியாவில் எங்கிருந்தாலும் தபால் நிலையங்களில் ரூபாய் 390 கொடுத்து ஒரு கிலோ கடலை மிட்டாய் பாக்கெட்டை பெறலாம் என்றும், ஆர்டர் செய்யப்பட்ட கடலைமிட்டாய் பாக்கெட்டுகள் தபால் மூலம் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் அஞ்சல் துறை தெரிவித்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026ல் தவெகவுக்கும் திமுகவுக்கும் தான் போட்டி.. அடித்து சொன்ன விஜய்..!

பாசிச பாஜகவுடன் நேரடியாகவோ, மறைமுகமாகவோ கூட்டணி இல்லை: தவெக தலைவர் விஜய் உறுதி..!

பிரதமர் மோடிக்கு 2 கோரிக்கைகளை வைக்கிறேன்.. செய்வீர்களா? ஜெயலலிதா பாணியில் விஜய் கேள்வி..!

திமுக, அதிமுக கொள்கையில் திசைமாறிவிட்டன! விஜய்யால் மட்டும்தான் இனி விடிவுக்காலம்?! - ஆதவ் அர்ஜூனா!

ராஜா நீங்கதான்.. உங்க தளபதி யாரு? - விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி!

அடுத்த கட்டுரையில்
Show comments