நீட் முதுநிலை தேர்வு தள்ளிவைப்பு: புதிய தேதி அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 4 பிப்ரவரி 2022 (11:22 IST)
நீட் முதுநிலை தேர்வு 8 வாரங்கள் தள்ளி வைக்கப்படுவதாக சற்று முன் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
 
நீட் முதல்நிலை தேர்வு மார்ச் 12ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த நிலையில் இந்த தேர்வை 8 வாரங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை ஒத்தி வைத்துள்ளதாக சற்றுமுன் தகவல் வெளியாகியுள்ளன
 
நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளுக்காக நீட் தேர்வு நடத்தப்பட்டு வரும் நிலையில் இளநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு ஏற்கனவே நடைபெற்று முடிந்தது
 
இந்த நிலையில் முதுநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு மார்ச் 12ஆம் தேதி நடைபெற இருந்த நிலையில் தற்போது எட்டு வாரத்திற்கு இந்த தேர்வுகள் தள்ளி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கார் பேன்சி எண் 'HR88B8888'.. கோடியில் ஏலம்.. ஏலம் எடுத்தவர் பணம் கட்டாததால் பரபரப்பு..!

பினராயி விஜயன் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: காவல்துறை தீவிர சோதனை..!

ஆணவ படுகொலை செய்யப்பட்ட காதலர்.. இறந்த உடலை திருமணம் செய்து ரத்தத்தால் திலகமிட்ட காதலி..!

சென்னை ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு: புழல் ஏரியில் உபரிநீர் திறப்பு!

நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! எந்தெந்த மாவட்டங்களில்?

அடுத்த கட்டுரையில்
Show comments