Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீட் முதுநிலை தேர்வு தள்ளிவைப்பு: புதிய தேதி அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 4 பிப்ரவரி 2022 (11:22 IST)
நீட் முதுநிலை தேர்வு 8 வாரங்கள் தள்ளி வைக்கப்படுவதாக சற்று முன் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
 
நீட் முதல்நிலை தேர்வு மார்ச் 12ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த நிலையில் இந்த தேர்வை 8 வாரங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை ஒத்தி வைத்துள்ளதாக சற்றுமுன் தகவல் வெளியாகியுள்ளன
 
நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளுக்காக நீட் தேர்வு நடத்தப்பட்டு வரும் நிலையில் இளநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு ஏற்கனவே நடைபெற்று முடிந்தது
 
இந்த நிலையில் முதுநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு மார்ச் 12ஆம் தேதி நடைபெற இருந்த நிலையில் தற்போது எட்டு வாரத்திற்கு இந்த தேர்வுகள் தள்ளி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாஸ்மாக் மதுபானம் குறித்து அமைச்சர் துரைமுருகன் கூறும் கருத்து உண்மைதான்.. அண்ணாமலை

அதிமுக பிரமுகர் கொலை.. ஆடு விற்பனை தொடர்பான முன்பகையா? 3 பேர் கைது

பீகாரை தொடர்ந்து ஜார்கண்டிலும் இடிந்து விழும் பாலங்கள்! மக்கள் அதிர்ச்சி!

பிளக்ஸ் போர்டு வைக்கும் போது மின்சாரம் தாக்கி 15 வயது சிறுவன் உயிரிழப்பு.. திருவாரூரில் அதிர்ச்சி..!

சென்னையில் 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம்.. அடிபம்பிற்கு பூட்டு போட்டதால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments