Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லியில் துப்பாக்கியை காட்டி மிரட்டிய இளைஞர் மீது போலீஸார் வழக்கு பதிவு

Webdunia
செவ்வாய், 16 அக்டோபர் 2018 (14:18 IST)
நம் நாட்டின் தலைநகரான டெல்லியில் ஐந்து நட்சத்திர விடுதியில் இளைஞர் ஒருவர் துப்பாக்கியை காட்டி மிரட்டிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
டெல்லியில் உள்ள ஒரு பிரபலமான நட்சத்திர விடுதிக்கு முன் ஒரு இளைஞர் தன் கையில் துப்பாக்கி ஏந்திக் கொண்டு அங்கு வருவோர் போவோர் மீது  மிரட்டல் விடுக்கிறார். அதை பார்த்த  அவ்விடுதி ஊழியர்கள் அவரிடமிருந்து  அந்த துப்பாகியை பறிக்க முயல்கின்றனர்.அப்போது இளைஞர் கீழே விழுவது போன்ற காட்சி அந்த வீடியோ பதிவில் உள்ளது.
 
இதனால் பாதிப்படைந்த பலர் அந்த இளைஞரை பற்றி போலீஸிடம் புகார் செய்தனர். இதனையடுத்து அங்கு விரைந்து வந்த காவல் துறையினர் அந்த இடத்தில் இளைஞரை காணாதநிலையில் அந்த வீடியோ பதிவை ஆதாராமாக வைத்து அவர்மீது வழக்கு பதிந்து, அவரைக் கைது செய்ய தேடிவருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிராவில் முட்டாள் அரசாங்கம் நடக்கிறது: ஆதித்ய தாக்கரே கடும் தாக்கு..!

இயக்குநர் பிருத்விராஜ் மனைவி ஒரு நகர்ப்புற நக்சல்: பாஜக குற்றச்சாட்டு..!

மோடிக்கு பின்னர் யோகி ஆதித்யநாத் தான் பிரதமரா? அவரே அளித்த தகவல்..!

விளம்பர ஷூட்டிங்கில் வந்து வசனம் பேசினால் மட்டும் போதாது: முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments