Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லியில் துப்பாக்கியை காட்டி மிரட்டிய இளைஞர் மீது போலீஸார் வழக்கு பதிவு

Webdunia
செவ்வாய், 16 அக்டோபர் 2018 (14:18 IST)
நம் நாட்டின் தலைநகரான டெல்லியில் ஐந்து நட்சத்திர விடுதியில் இளைஞர் ஒருவர் துப்பாக்கியை காட்டி மிரட்டிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
டெல்லியில் உள்ள ஒரு பிரபலமான நட்சத்திர விடுதிக்கு முன் ஒரு இளைஞர் தன் கையில் துப்பாக்கி ஏந்திக் கொண்டு அங்கு வருவோர் போவோர் மீது  மிரட்டல் விடுக்கிறார். அதை பார்த்த  அவ்விடுதி ஊழியர்கள் அவரிடமிருந்து  அந்த துப்பாகியை பறிக்க முயல்கின்றனர்.அப்போது இளைஞர் கீழே விழுவது போன்ற காட்சி அந்த வீடியோ பதிவில் உள்ளது.
 
இதனால் பாதிப்படைந்த பலர் அந்த இளைஞரை பற்றி போலீஸிடம் புகார் செய்தனர். இதனையடுத்து அங்கு விரைந்து வந்த காவல் துறையினர் அந்த இடத்தில் இளைஞரை காணாதநிலையில் அந்த வீடியோ பதிவை ஆதாராமாக வைத்து அவர்மீது வழக்கு பதிந்து, அவரைக் கைது செய்ய தேடிவருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments