Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லியில் துப்பாக்கியை காட்டி மிரட்டிய இளைஞர் மீது போலீஸார் வழக்கு பதிவு

Webdunia
செவ்வாய், 16 அக்டோபர் 2018 (14:18 IST)
நம் நாட்டின் தலைநகரான டெல்லியில் ஐந்து நட்சத்திர விடுதியில் இளைஞர் ஒருவர் துப்பாக்கியை காட்டி மிரட்டிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
டெல்லியில் உள்ள ஒரு பிரபலமான நட்சத்திர விடுதிக்கு முன் ஒரு இளைஞர் தன் கையில் துப்பாக்கி ஏந்திக் கொண்டு அங்கு வருவோர் போவோர் மீது  மிரட்டல் விடுக்கிறார். அதை பார்த்த  அவ்விடுதி ஊழியர்கள் அவரிடமிருந்து  அந்த துப்பாகியை பறிக்க முயல்கின்றனர்.அப்போது இளைஞர் கீழே விழுவது போன்ற காட்சி அந்த வீடியோ பதிவில் உள்ளது.
 
இதனால் பாதிப்படைந்த பலர் அந்த இளைஞரை பற்றி போலீஸிடம் புகார் செய்தனர். இதனையடுத்து அங்கு விரைந்து வந்த காவல் துறையினர் அந்த இடத்தில் இளைஞரை காணாதநிலையில் அந்த வீடியோ பதிவை ஆதாராமாக வைத்து அவர்மீது வழக்கு பதிந்து, அவரைக் கைது செய்ய தேடிவருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments