Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மெட்ரோ ரயில் முன் குதித்து போலீஸ் கான்ஸ்டபிள் தற்கொலை

மெட்ரோ ரயில் முன் குதித்து போலீஸ் கான்ஸ்டபிள் தற்கொலை

Advertiesment
மெட்ரோ ரயில் முன் குதித்து போலீஸ் கான்ஸ்டபிள் தற்கொலை
, வெள்ளி, 5 ஆகஸ்ட் 2016 (12:44 IST)
டெல்லியில், 30 வயதுடைய சஞ்சய் பிரசாத் என்ற போலீஸ் கான்ஸ்டபிள், நேற்று மாலை மெட்ரோ ரயில் முன் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.


 
குர்கான் மாவட்டத்தில் உள்ள படேல் சவுக் நிலையத்தின் பிளாட்ஃபாரம் எண் 2ல் போலீஸ் கான்ஸ்டபிளான சஞ்சய் பிரசாத், மெட்ரோ ரயில் முன் குதித்து தற்கொலை செய்து கொண்டார். சஞ்சய் பிரசாத், தற்கொலை செய்து கொண்ட காரணம் பற்றி இன்னும் தகவல்கள் வெளியாகவில்லை.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

செம்மரம் வெட்ட சென்றதாக 32 தமிழர்கள் கைது: தமிழர்களை குறிவைக்கும் ஆந்திரா போலீஸ்