Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வலிமை, நல்ல ஆரோக்கியம் பிறக்கட்டும்! – பிரதமரின் நவராத்திரி வாழ்த்து!

Webdunia
வியாழன், 7 அக்டோபர் 2021 (09:46 IST)
இன்று முதல் நவராத்திரி பண்டிகை இந்தியா முழுவதும் தொடங்கும் நிலையில் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் இன்று முதல் நவராத்திரி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அக்டோபர் 15 வரை கொண்டாடப்படும் இந்த பண்டிகையில் துர்கை வழிபாடு மற்றும் விரதங்களை மக்கள் கடைபிடித்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று துர்கை பூஜை மற்றும் நவராத்திரி வழிபாட்டிற்கு வாழ்த்து தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி “ஒவ்வொருவருக்கும் நவராத்திரி திருவிழா வாழ்த்துகள்.  வருகிற நாட்களில், ஜனனி மாதாவை பக்தியுடன் நாம் வழிபட வேண்டிய நாட்கள் வர இருக்கின்றன. இந்த நவராத்திரி திருவிழா ஒவ்வொருவரின் வாழ்விலும் வலிமை, நல்ல ஆரோக்கியம் மற்றும் வளம் ஆகியவற்றை கொண்டு வரட்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கண்ணிமைக்கும் பொழுதில் காணாமல் போன உயிர்கள்! உத்தரகாண்ட் மேகவெடிப்பு அதிர்ச்சி வீடியோ!

உத்தரகாண்ட் நிலச்சரிவு.. வயநாடை விட மோசமா? ஒரு கிராமத்தையே காணவில்லை..

தவணை கட்டாததால் ஜேசிபி இயந்திரம் ஏலம்.. வங்கியில் புகுந்து ஊழியர்களை அடித்து நொறுக்கிய கும்பல்..!

விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.. தேதியை அறிவித்த ஈபிஎஸ்..!

கலைஞர் பல்கலைக்கழகம் மசோதா.. ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கவர்னர் ஆர்.என்.ரவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments