Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமர் மோடி திறந்து வைக்கும் உலகின் மிகப்பெரிய 2வது அணை:

Webdunia
வெள்ளி, 15 செப்டம்பர் 2017 (05:02 IST)
குஜராத் மாநிலத்தில் கட்டப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய 2வது அணை என்ற பெருமையை பெற்றுள்ள  சர்தார் சரோவர் அணையை வரும் நாளை மறுநாள் பிரதமர் மோடி திறந்து வைக்கவுள்ளார்.



 
 
கடந்த 1961ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டுள்ள இந்த அணை தற்போதுதான் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
 
நர்மதா நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்த அணை மத்தியப்பிரதேச மாநில எல்லையில் உள்ளது. சர்தார் சரோவர் அணைக்காக குஜராத், மத்தியப்பிரதேசத்தை சேர்ந்த ஏராளமான மக்கள் வீடுகளையும் சொத்துக்களையும் இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
 
மக்களின் இழப்பீடுகள் வழங்கப்படாததால் இந்த அணையின் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் நீதிமன்றம் தலையிட்ட பின்னர் மீண்டும் தொடங்கப்பட்டது. இந்த அணை திறக்கப்படும் நாள் தான் பிரதமர் மோடியின் பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிவகாசி விஸ்வநாத சுவாமி கோவில் வைகாசி தேரோட்டம் திடீர் நிறுத்தம்: என்ன காரணம்?

எந்த கூத்தாடி பயளுகளுடைய வாசலிலும் போய் நிற்காதீங்க.. வேல்முருகன் சர்ச்சை பேச்சு..!

அரசு பேருந்துகளில் தமிழ்நாடு பெயர் நீக்கப்பட்டதா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

உன் அம்மாவையும் தாத்தாவையும் கொன்றது தீவிரவாதிகள்.. பிலாவல் பூட்டோவுக்கு ஒவைசி பதிலடி..!

ராகுல் முனீர் மற்றும் ராகுல் ஷெரீப் போன்ற பெயர்கள் ராகுலுக்கு பொருத்தமாக இருக்கும்: பாஜக..!

அடுத்த கட்டுரையில்
Show comments