Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியர்கள் என்ன சோம்பேறிகளா? நேருவை கடுமையாக விமர்சித்த பிரதமர் மோடி..!

Siva
திங்கள், 5 பிப்ரவரி 2024 (19:06 IST)
இந்தியர்களை சோம்பேறிகள் என முன்னாள் பிரதமர் நேரு நினைத்தாரா என பிரதமர் மோடி கடுமையாக விமர்சனம் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
நாடாளுமன்றத்தில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி உரையாற்றிய போது நாட்டின் திறனை நம்பாதது தான் காங்கிரஸ் கட்சியின் மனநிலை. தங்களை ஆட்சியாளர்களாகவும் பொதுமக்களே குறைந்தவரகளாகவும்  காங்கிரஸ் கட்சிக்கு கருதுகிறது. 
 
முன்னாள் பிரதமர் நேரு தனது அறிக்கையில் இந்தியர்களை சோம்பேறிகள் அறிவாற்றல் குறைந்தவர்கள் என்று குறிப்பிட்டு இருந்தார். விவசாயிகளுக்கு எந்த உரிமையையும் காங்கிரஸ் கட்சி கொடுக்கவில்லை. 
 
காங்கிரஸ் கட்சியில் ஆட்சியில் விவசாயிகள் ஏமாற்றப்பட்டனர், ஆனால் பாஜக ஆட்சியில் விவசாயிகளுக்கு நிதி ஒதுக்கீடு அதிகரித்துள்ளது  என்று பிரதமர் மோடி தெரிவித்தார் 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திடீரென விமானத்தின் உள்ளே வந்த தேனீக்கள் கூட்டம்.. பயணிகள் அதிர்ச்சி.. என்ன நடந்தது?

இமாச்சல பிரதேச வெள்ளம்: சரியான நேரத்தில் நாய் குரைத்து எச்சரித்ததால், 67 பேர் உயிர் தப்பிய அதிசயம்..

பள்ளி வேனில் ரயில் மோதிய விபத்து! கேட் கீப்பர் காரணம் இல்லையா? - ரயில்வே அளித்த புது விளக்கம்!

ஏஐ டெக்னாலஜியை பயன்படுத்தி கொசு ஒழிப்பு.. சந்திரபாபு நாயுடுவின் மாஸ் திட்டம்..!

டெக்ஸாஸை முக்கால் மணி நேரத்தில் மூழ்கடித்த வெள்ளம்! 81 பேர் பலி! - அதிர்ச்சி வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments