Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியர்கள் என்ன சோம்பேறிகளா? நேருவை கடுமையாக விமர்சித்த பிரதமர் மோடி..!

Siva
திங்கள், 5 பிப்ரவரி 2024 (19:06 IST)
இந்தியர்களை சோம்பேறிகள் என முன்னாள் பிரதமர் நேரு நினைத்தாரா என பிரதமர் மோடி கடுமையாக விமர்சனம் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
நாடாளுமன்றத்தில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி உரையாற்றிய போது நாட்டின் திறனை நம்பாதது தான் காங்கிரஸ் கட்சியின் மனநிலை. தங்களை ஆட்சியாளர்களாகவும் பொதுமக்களே குறைந்தவரகளாகவும்  காங்கிரஸ் கட்சிக்கு கருதுகிறது. 
 
முன்னாள் பிரதமர் நேரு தனது அறிக்கையில் இந்தியர்களை சோம்பேறிகள் அறிவாற்றல் குறைந்தவர்கள் என்று குறிப்பிட்டு இருந்தார். விவசாயிகளுக்கு எந்த உரிமையையும் காங்கிரஸ் கட்சி கொடுக்கவில்லை. 
 
காங்கிரஸ் கட்சியில் ஆட்சியில் விவசாயிகள் ஏமாற்றப்பட்டனர், ஆனால் பாஜக ஆட்சியில் விவசாயிகளுக்கு நிதி ஒதுக்கீடு அதிகரித்துள்ளது  என்று பிரதமர் மோடி தெரிவித்தார் 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தொடங்கியது கேரளாவில் தென்மேற்கு பருவமழை: 12 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

ரஷ்யாவை ட்ரோன் மூலம் தாக்கிய உக்ரைன்.. கனிமொழி சென்ற விமானம் வானில் வட்டமிட்டதால் பரபரப்பு..!

மெட்ரோ பயணிகள் கழிப்பறையை யூஸ் செய்தால் கட்டணம்.. வலுக்கும் எதிர்ப்பு..!

போரை நிறுத்தியது நான்தான்! ஆனா க்ரெடிட் தர மாட்றாங்க! - தென்னாப்பிரிக்க அதிபரிடம் சீன் போட்ட ட்ரம்ப்!

குழந்தையின் கழுத்தை அறுத்து கொலை செய்த நபர்.. ஜாமின் வாங்கி கொடுத்த வக்கீல் குழந்தையும் கொலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments