Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹெலிகாப்டர் உற்பத்தி தொழிற்சாலையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

Webdunia
திங்கள், 6 பிப்ரவரி 2023 (17:16 IST)
கர்நாடக மாநிலத்தில் முதல்வர் பசுவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது.
 

நேற்று, மூன்று நாள் பயணமாக பிரதமர் மோடி கர்நாடக மா நிலத்திற்கு வந்து சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

இதையடுத்து, இன்று, தும்குரு மாவட்டம், பிதரஹள்ளி கிராமத்தில், இந்துஸ்தான் ஏரோ நாட்டிக்கல் வளாகத்தில் உள்ள ஹெலிகாப்டர்  உற்பத்தி தொழிற்சாலையை  பிரதமர் மோடி திறந்து வைத்து, இலகுரக ஹெலிகாப்டரை நாட்டிற்கு அர்பணித்தார்.

இந்த நிகழ்ச்சியில் பிரதமருடன் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ் நாத் சிங், முதல்வர் பசுவராஜ் பொம்மை உள்ளிட்டோர் கலந்து கொண்டார்.

இந்த தொழிற்சாலையில் முதலாண்டில் 30 ஹெலிகாப்டர்களும், அடுத்தாண்டும் இது இன்னும் அதிகரிக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்வியிலும் விளையாட்டிலும் வெற்றி பெறுங்கள்: சென்னை கால்பந்து போட்டி குறித்து முதல்வர்..!

கள்ளநோட்டு அடித்த விசிக பொருளாளர்.. தலைமறைவானவருக்கு போலீஸ் வலைவீச்சு..!

பாசமுள்ள மனிதரப்பா.. மீசை வெச்ச குழந்தையப்பா..! ட்ரெண்டிங்கில் இணைந்த எடப்பாடியார்!

எங்ககிட்டயும் ஏவுகணைகள் இருக்கு.. போட்டு பாத்துடுவோம்! - அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை!

பள்ளி மாணவர்களுக்கு உண்டியல்.. சேமித்த பணத்தை புத்தகம் வாங்க அறிவுறுத்தல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments