Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஹெலிகாப்டர் உற்பத்தி தொழிற்சாலையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

ஹெலிகாப்டர்  உற்பத்தி தொழிற்சாலையை  தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
, திங்கள், 6 பிப்ரவரி 2023 (17:16 IST)
கர்நாடக மாநிலத்தில் முதல்வர் பசுவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது.
 

நேற்று, மூன்று நாள் பயணமாக பிரதமர் மோடி கர்நாடக மா நிலத்திற்கு வந்து சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

இதையடுத்து, இன்று, தும்குரு மாவட்டம், பிதரஹள்ளி கிராமத்தில், இந்துஸ்தான் ஏரோ நாட்டிக்கல் வளாகத்தில் உள்ள ஹெலிகாப்டர்  உற்பத்தி தொழிற்சாலையை  பிரதமர் மோடி திறந்து வைத்து, இலகுரக ஹெலிகாப்டரை நாட்டிற்கு அர்பணித்தார்.

இந்த நிகழ்ச்சியில் பிரதமருடன் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ் நாத் சிங், முதல்வர் பசுவராஜ் பொம்மை உள்ளிட்டோர் கலந்து கொண்டார்.

இந்த தொழிற்சாலையில் முதலாண்டில் 30 ஹெலிகாப்டர்களும், அடுத்தாண்டும் இது இன்னும் அதிகரிக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆசிரியர்கள் விடுமுறை எடுக்க புதிய செயலி: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!