Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சர்வதேச அமைதிக்காக செயல்பட்டவர்; பிரதமர் மோடிக்கு பெரும் விருது அளித்த அமெரிக்கா!

Webdunia
செவ்வாய், 22 டிசம்பர் 2020 (08:58 IST)
இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்க அரசு உயரிய விருதான ’லிஜியன் ஆப் மெரிட்’ விருதை வழங்கியுள்ளது.

இந்தியா – அமெரிக்கா இடையேயான உறவை தனது ஆட்சி காலத்தில் மேம்படுத்தியதற்காவும், இரு நாடுகளுக்கு இடையேயான பொருளாதார, அரசியல் உறவுகளில் மோடி மேற்கொண்ட நடவடிக்கைகளுக்காகவும் அவருக்கு “லீஜியன் ஆப் மெரிட்” என்ற உயரிய விருதை வழங்குவதாக அறிவித்துள்ளது.

இந்த விருதை பிரதமர் மோடி சார்பில் அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரன்ஜித் சிங் பெற்றுக்கொண்டார். இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் “இந்த விருதை பெறுவதன் மூலம் பிரதமர் மோடியின் தலைமைத்துவம் மற்றும் உலக அமைதி மற்றும் வளர்ச்சிக்கான அவரது கொள்கைகளை அமெரிக்க அரசு அங்கீகரித்துள்ளது” என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

'ஆர்.எஸ்.எஸ் அணி வகுப்பு வழக்கு' - கூடுதல் விவரங்களை கேட்கும் தமிழக அரசு.!!

சிறையில் இருந்து செந்தில் பாலாஜி விடுதலை.! திரண்ட ஆதரவாளர்கள் - ஸ்தம்பித்த போக்குவரத்து..!!

5 லட்சம் டவுண்லோடுகளைக் கடந்து சாதனை படைத்த KYN (Know Your Neighbourhood)!

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் மாநில அளவிலான உழவர் தின விழா இன்று துவங்கியுள்ளது!

செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைத்திருப்பது என்பது ஒரு நல்ல செய்தி உச்ச நீதிமன்றம் ஒரு சரியான நல்ல முடிவை கொடுத்துள்ளது- வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி....

அடுத்த கட்டுரையில்
Show comments