Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமர் மோடி மற்றும் பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி குறித்து அவதூறு ட்விட்: காவலர் சஸ்பெண்ட்

Webdunia
சனி, 20 ஆகஸ்ட் 2022 (10:45 IST)
பிரதமர் மோடி மற்றும் பெண் ஐஏஎஸ் அதிகாரி குறித்து அவதூறாக கருத்து தெரிவித்த காவலர் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
 
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள கான்பூர் என்ற பகுதியில் காவலராக பணிபுரிந்து வந்தவர் அஜய்குப்தா. இவர் தனது டுவிட்டர் பக்கத்தில் மோடி மற்றும் பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர் குறித்து அவதூறாக கருத்து பதிவு செய்திருந்தார்
 
இந்த பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அந்த காவலர் சர்ச்சைக்குரிய பதிவை நீக்கி விட்டதாக தெரிகிறது. எனினும் அந்த பதிவின் ஸ்கிரீன்ஷாட் போலீசாருக்கு கிடைத்ததை அடுத்து அவரை காவல்துறை மேலிடம் சஸ்பெண்ட் செய்துள்ளது
 
மேலும் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் காவல்துறை அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடையும் கட்டணமில்லா பயண அட்டைகள்.. அதன் பிறகு என்ன ஆகும்?

அமெரிக்காவில் இருந்து விரட்டியடிக்கப்படும் இந்தியர்கள்.. அடுத்த விமானம் எப்போது?

20லி குடிநீர் கேன்களை 50 முறைகளுக்கு பயன்படுத்தினால்... உணவு பாதுகாப்பு துறை எச்சரிக்கை..!

திருமலை திருப்பதி கோவிலில் இந்துக்களுக்கு மட்டுமே வேலை: சந்திரபாபு நாயுடு அறிவிப்பு..!

ஸ்டாலின் கூட்டும் தொகுதி மறுசீரமைப்பு கூட்டு நடவடிக்கை குழு..மம்தா பானர்ஜி புறக்கணிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments