Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவிற்கு அனைத்து மருந்துகளும் இலவசம்! – பைசர் நிறுவனம் அறிவிப்பு!

Webdunia
திங்கள், 3 மே 2021 (17:39 IST)
இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள நிலையில் இந்தியாவிற்கு தேவையான மருந்துகளை இலவசமாக வழங்குவதாக பைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை பாதிப்புகள் வேகமாக பரவி வரும் நிலையில் தினசரி பாதிப்புகளில் உலக அளவில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில் இந்தியாவிற்கு கொரோனா பிரச்சினையில் உதவ உலக நாடுகள் ஆதரவு கரம் நீட்டி வருகின்றன.

இந்நிலையில் கொரோனா தடுப்பூசி நிறுவனமான பைசர் நிறுவனம் இந்தியாவிற்கு தேவையான மருந்துகளை இலவசமாக வழங்குவதாக தெரிவித்துள்ளது. முன்னதாக பைசர் தடுப்பூசிகளுக்கு இந்தியாவில் அனுமதி கோரப்பட்டிருந்த நிலையில் இந்தியா அனுமதி அளிக்காதது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பலுசிஸ்தான் தான் இனி எங்கள் நாடு, பாகிஸ்தானில் இருந்து பிரிந்துவிட்டோம்.. அதிர்ச்சி அறிவிப்பு..!

ஆகமம் இல்லாத கோயில்களை அடையாளம் காண வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 10 காசுகள் உயர்வு.. இன்னும் உயர வாய்ப்பு..!

6000 ஊழியர்களை திடீரென வேலைநீக்கம் செய்த மைக்ரோசாப்ட்.. ஏஐ காரணமா?

அதிபர் டிரம்ப்பை திடீரென சந்தித்த முகேஷ் அம்பானி! என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments