Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவிற்கு அனைத்து மருந்துகளும் இலவசம்! – பைசர் நிறுவனம் அறிவிப்பு!

Webdunia
திங்கள், 3 மே 2021 (17:39 IST)
இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள நிலையில் இந்தியாவிற்கு தேவையான மருந்துகளை இலவசமாக வழங்குவதாக பைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை பாதிப்புகள் வேகமாக பரவி வரும் நிலையில் தினசரி பாதிப்புகளில் உலக அளவில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில் இந்தியாவிற்கு கொரோனா பிரச்சினையில் உதவ உலக நாடுகள் ஆதரவு கரம் நீட்டி வருகின்றன.

இந்நிலையில் கொரோனா தடுப்பூசி நிறுவனமான பைசர் நிறுவனம் இந்தியாவிற்கு தேவையான மருந்துகளை இலவசமாக வழங்குவதாக தெரிவித்துள்ளது. முன்னதாக பைசர் தடுப்பூசிகளுக்கு இந்தியாவில் அனுமதி கோரப்பட்டிருந்த நிலையில் இந்தியா அனுமதி அளிக்காதது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments